ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முல்லைத்தீவு நினைவாலயத்தில் ஆழிப்பேரலை 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்! By வானகன் - December 26, 2024 0 91 Share on Facebook Tweet on Twitter ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 26.12.2024 வியாழக்கிழமை புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் உணர்வோடு இடம்பெற்றது. ....