சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை! By ஊடகன் - December 13, 2024 0 94 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை (14-12-2024) சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பொண்டி பகுதியில் நடைபெறவுள்ளது.