தமிழ் மக்களின் மனங்களை கூட்டமைப்பு வெல்ல வேண்டும்! – வலம்புரி

0
202

8422தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் ஊடகங்கள் பலவும் சதா பேசிய வண்ணம் உள்ளன. இதேபோல் மக்கள் கூடுகின்ற இடங்களிலும் பேரவை பற்றிய விவாதங்கள் நடந்தேறுகின்றன. விமர்சனங்கள் பேரவைக்குச் சார்பாகவும் எதிராகவும் இருப்பதைக் காண முடிகிறது. மகாத்மா காந்தியைக் கொல்வதற்கு ஒரு கோட்சே இருந்தான் எனில்; யேசுபிரானைக் காட்டிக் கொடுக்க யூதாஸ் உடன் உலாவினான் எனில், தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராக விமர்சனம் எழுவதென்பது சாதாரணமானதே. அது தொடர்பில் நாம் அதிகம் கரிசனை கொள்ளத் தேவையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here