யாழ். ஊரெழுவில் ஆரம்பித்த தியாக தீபம் ஊர்தி நடைப் பயணம் நல்லூரை அடைந்தது!

0
60

தியாகதீபம் திலீபன் அவர்களின் 37ஆவது ஆண்டின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்றையதினம் 26/09/2024(வியாழக்கிழமை) நல்லூர் நினைவிடத்தில் நடைபெறுகின்றது. முன்னதாக ஊரெழுவில் தியாக தீபம் அவருடைய வீட்டு முற்றத்திலிருந்து இன்று காலை 7.00மணிக்கு நடைபயணம் தியாகதீபத்தின் ஊர்தி பவனியுடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளின் ஊடாக சங்கிலியன் சந்தியை அடைந்து நல்லூரான் முன்றிலில் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றியபின் நல்லூர் தியாக தீபம் நினைவிடத்தைச் சென்றடைந்து அங்கு வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here