திருகோணமலை சிவன்கோவில் முன்றலில் தியாக தீபத்துக்கு அஞ்சலி!

0
19

தியாகத்தின் மறு உருவம் தியாக தீபம் திலீபன் அவர்களின 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் திருகோணமலை சிவன்கோவில் முன்றலில் நேற்று இரவு இடம்பெற்றது.

கடந்த ஆண்டு தியாக தீபத்தின் ஊர்திமீது திருகோணமலையில் வைத்து சிங்களக் காடையர்கள் வெறித்தனமான தாக்குதல் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here