நல்லூரில் இன்று தியாக தீபத்தின் 10 ஆம் நாள் நினைவேந்தல்!

0
56

நல்லூரில் தியாக தீபம் நினைவுத்தூபிப் பகுதியில் 10 ஆம் நாளான இன்று 24.09.2024 செவ்வாய்க்கிழமை காலை தியாக தீபத்திற்கு சுடர் ஏற்றி, மலர்தூவி, அகவணக்கம் செலுத்தப்பட்டு நினைவேந்தல் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here