தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து நல்லூர் நோக்கி நாளை…!

0
49

தியாக தீபம் திலீபன் அவர்களுடைய 37ஆவது ஆண்டையொட்டிய ஊர்தி பவனி நாளை 24/09/2024(செவ்வாய்) காலை 8.00மணிக்கு வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகி நல்லூர் நோக்கி நகர இருக்கிறது.

எனவே அனைத்து உறவுகளும் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புரிமையுடன் அழைப்புவிடுத்துள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here