தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்திலும் நாட்டுப்பற்றாளர் அகிலன் அவர்களின் நினைவேந்தல்!

0
12

பிரான்சில் கடந்த ஆண்டு (22.09.2023) உடல் நலக்குறைவால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பாரிஸ் பகுதியில் அமைந்துள்ள தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்திலும் இன்று (22.09.2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here