நல்லூரில் நாளை ஆரம்பமாகும் தியாகதீபம் நினைவு சுமந்த ஓவியப் போட்டி!

0
18

நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபிப் பகுதியில் ‌நாளை முதல் மூன்று தினங்கள் மாணவர்களுக்கான தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்ந ஓவியப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

நாளை 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, மறுநாள் திங்கட்கிழமை மற்றும் அதற்கு‌மறுநாள் செவ்வாய்க்கிழமை ஆகிய மூன்று நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்துகொண்டு பெறுமதியான பரிசுகளை‌ பெறலாம் என தியாக தீபம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here