இன்று காலை தொடருந்து தடம்புரண்டதில் மருதானை நிலைய மேடையும் சேதம்!

0
16

இன்று (25.08.2024) ஞாயிற்றுக்கிழமை காலை மருதானை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம் புரண்டது.

எரிபொருள் தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது, இதன் காரணமாக தொடருந்து நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here