யாழ். முனியப்பர் கோவில் முன்றலில் செஞ்சோலை படுகொலையின் 18ம் ஆண்டு நினைவேந்தல்!

0
90

செஞ்சோலை படுகொலையின் 18ம் ஆண்டு நினைவேந்தல். இன்று 14.08.2024 புதன்கிழமை பி.ப. 3 மணிக்கு யாழ். முனியப்பர் கோவில் முன்றலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தப்படது.

இந்நிகழ்வில் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள், செயற்பாட்டாளர் கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சுடர் ஏற்றி அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தியதுடன், நினைவுரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here