தமிழீழ செஞ்சோலை குழந்தைகள் நினைவு நாள்…!

0
60

புகைமூட்ட மற்றதொரு
பொழுதில் மலர்வதற்கே
அரும்பிய செஞ்சோலை அரும்புகள்!
இனவெறித் தீயில் கருகினவோ
கனவுகளோடு அந்தக்
கண்களும்?

போர்முகங்கள்:ஈழப் போர் ஓவியங்கள் ஓவியத் தொகுப்பிலிருந்து…

(நன்றி: ஓவியர் புகழேந்தி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here