
இச்சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் கே.கே.எஸ் வீதி நாச்சிமார் கோவிலடியில் இடம்பெற்றுள்ளது.
பிரதான வீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஞ்சுலோன் வின்ஜக்சன் (வயது 25) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப் படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.