
நடப்பு ஆண்டின் இறுதி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின் தொடக்கத்தில் தெரியும் முதல் பௌர்ணமியான அது ‘முழு குளிர் நிலவு’ (Full Cold Moon) என்றழைக்கப்படுகிறது.
இதுபோன்ற அரிய நிகழ்வு இனி 2034 ஆம் ஆண்டுதான் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நாசா, பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை தவற விடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.