சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் இருந்து பெல்சியம் “எழு தமிழா” எழுச்சி ஒன்றுகூடல் நோக்கி பேருந்து புறப்பட்டது! By ஊடகன் - June 24, 2024 0 124 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் இருந்து பெல்சியம் தலைநகரில் இடம்பெறவுள்ள தமிழின அழிப்புக்கு நீதிகோரிய எழு தமிழா எழுச்சி ஒன்றுகூடல் நோக்கிய பேருந்து இன்று (24.06.2024) திங்கட்கிழமை காலை புறப்பட்டுள்ளது.