சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் மொறிசியஸில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்! By வானகன் - May 21, 2024 0 82 Share on Facebook Tweet on Twitter தமிழின அழிப்பு மே 18 இன் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் மொறிசியஸ் நாட்டில் உணர்வோடு இடம்பெற்றுள்ளது. அங்குள்ள நினைவுத்தூபி முன்றிலில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் சுடர் ஏற்றி, மலர்வணக்கம் செலுத்தினர். நினைவுரைகளும் இடம்பெற்றன.