சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் இருந்து பெல்சியம் தலைநகர் நோக்கி பேருந்து புறப்பட்டது! By Admin - June 12, 2023 0 286 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் இருந்து பெல்சியம் தலைநகரில் இடம்பெறவுள்ள தமிழின அழிப்புக்கு நீதிகோரிய எழுக தமிழா எழுச்சி ஒன்றுகூடல் நோக்கிய பேருந்து இன்று (12.06.2023) திங்கட்கிழமை காலை புறப்பட்டுள்ளது. (படங்கள்: வினுயன்)