ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவிடத்தில் அஞ்சலி! By Admin - May 17, 2023 0 113 Share on Facebook Tweet on Twitter நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று.17.05.2023 புதன்கிழமை முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரத்தில் சுடரேற்றி மலர்தூவி நினைவேந்தல் செய்யப்பட்டது.