சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் தேசத்தின் குரல் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை! By Admin - December 17, 2022 0 231 Share on Facebook Tweet on Twitter தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சின் பொண்டிப் பகுதியில் நாளை (18.12.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.