தமிழீழத்தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டி 2002 இன்று சிறப்பாக நந்தியார் பிரதேசத்தில் நடைபெற்றன. பாடல் மற்றும் கடந்தவாரம் பேச்சுப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான போட்டிகள் இடம் பெற்றிருந்தன..

இந்நிகழ்வில் ஈகைச் சுடரினை 1993 இல் ஆனையிறவில் வீரச்சாவடைந்த லெப்.ராஜன் (தமிழேந்தி) அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றன.









(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-ஊடகப்பிரிவு)