இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக
தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில்
பணிக்குழுவால் சிரமதானப்பணி சிறப்பான
முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கி
ன்றன,
உறவுகள் வருகைதந்து தமது பணிக
களை உணர்வுபூர்வமாக செய்து வருகின்
றமை மகிழ்ச்சி அளிக்கின்றதாக பணிக்குழுவினர் தெரிவித்தனர்.




