முல்லையில் கடும் காற்று: வேளாங்கண்ணி மாதா ஆலயம் சேதம்!

0
150

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு கடற்கரையை அண்டிய தீத்தக்கரை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா கோயில் சேதமடைந்துள்ளது.

குறித்த பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை வீசிய கடும் காற்றுக் காரணமாக கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்த தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன.

இச்சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் சிலர் கவலை வெளியுட்டுள்ளனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here