மட்டு. கிழக்குப் பல்கலையில் நினைவேந்தல்!

0
297

மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில்மே 18 தமிழ் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு மாணவர்கள் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here