சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சு நெவர் நகரில் இடம்பெற்ற அன்னைபூபதி அவர்களின் நினைவேந்தல்! By Admin - April 23, 2022 0 262 Share on Facebook Tweet on Twitter பிரான்சு நெவர் நகரில் நாட்டுப்பற்றாளர் தியாகி அன்னைபூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. பிராங்கோ நெவர் தமிழ்ச் சங்கம் மற்றும் நெவர் தமிழ்ச்சோலையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.