இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல்குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 35ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணிமனையில் சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது .