ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு இன்று 06/06/2015 சனிக்கிழமை நடைபெற உள்ளது . பாரிசையும் பாரிசைச் சுற்றியுள்ள (ile de france )மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறும் இடம் :
Maison des examens
7 Rue Ernest Renan,
94110 Arcueil
பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தேர்வு மண்டபம் தொடர்பான தகவல்களை அவரவர் பள்ளி நிர்வாகிகளிடம் அறிந்து கொள்ளவும்.
தனியார் விண்ணப்பதாரிகளுக்கு ஏற்கனவே அனுப்பிய கடிதத்தில் சகல விபரங்களும் இணைக்கப் பட்டுள்ளன.
ஏனைய பிற மாவட்டங்கள் தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்வு நிலையங்களில் நடைபெறும்.