நேற்று வெள்ளிக்கிழமை தாயகத்தில் சாவடைந்த ஈழமுரசு அலுவலக முன்னாள் வரவேற்பாளர் திரு.வைத்தியான் சூசைப்பிள்ளை அவர்களின் புனித உடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.



நேற்று வெள்ளிக்கிழமை தாயகத்தில் சாவடைந்த ஈழமுரசு அலுவலக முன்னாள் வரவேற்பாளர் திரு.வைத்தியான் சூசைப்பிள்ளை அவர்களின் புனித உடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.