மொரிசியஸ் தமிழர்கள் முள்ளிவாய்கால் நினைவேந்தலை மே 18 – முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன் நினைவுகூர்ந்தார்கள். தமிழ் மக்கள் – தமிழ் மொழி தமிழ் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் – என்ற உயர்ந்த நோக்கத்திற்காக போராடிய ஈழத் தமிழ் மக்களுக்கு நாம் துணையுடன் நிற்போம் என்று கூறிய மொரிசியஸ் தமிழ் மக்கள் – ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலை நிறுத்த மொரிசியஸ் அரசுடன் இணைந்து செயல்படும் – தமிழீழம் அமைய தாம் துணையாக இருப்போம் என்று இந்நாளில் உறுதி எடுத்தார்கள்.