கடும் வரட்சிக்கு பின்னர் வவுனியாவில் கடும் மழை!

0
265

வவுனியாவின் பல பகுதிகளில் திடிரென பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று (07.04.2019) பிற்பகல் 4.30 மணி தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய வேளையில் மேலும் மழை பொழிந்தமையினால் விவசாயிகளும் பொதுமக்களும் நன்மையடைந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here