இனப் படுகொலையை அடையாளப்படுத்தும் வாகன ஊர்திப்பயணம்!

0
228

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் இனப் படுகொலையை அடையாளப்படுத்தும் வாகன ஊர்திப்பயணம் ஆரம்பித்துள்ளது. இப்பயணம் வருகின்ற 16 ம் திகதி மாபெரும் கண்டனப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் நோக்கோடும் வடக்கு.கிழக்கு மாணவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு ஐ.நா. ஜெனிவா அமர்வில் கால நீடிப்பு கொடுக்கக்கூடாது என்பதை அடையாளப்படுத்துவதற்கான ஊர்திப்பயணமே என்கின்றார்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here