சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பாரிஸ் லாச்சப்பலில் மாவீரர் நாளை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகள்! By Admin - November 24, 2018 0 762 Share on Facebook Tweet on Twitter பாரிஸ் லாச்சப்பலில் உள்ள வர்த்தக நிலை யங்கள் முன்பாக மாவீரர் நாளை முன்னிட்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் தமிழீழ தேசிய கொடிகள் கட்டப்பட்டு அலங்கார வேலைகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றன.