பிரான்சில் இருந்து ஜெனீவாவிற்கு பேருந்தில் செல்பவர்களுக்கான அறிவித்தல்

0
165

எதிர்வரும் 06.03.2017 திங்கள்கிழமை பகல் 14.00 மணிக்கு ஜெனீவாவில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெறும் பேரணிக்கு, பிரான்சில் இருந்து செல்லும் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிடப்பட்ட இடங்களில் இருந்து புறப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் தேவைப் படுவோர் உங்கள் பகுதி ஏற்பாட்டாளர்களுடன் அல்லது உங்களுக்கு பயணச்சீட்டு வழங்கியவர்களுடன் தெடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here