
பெருந்திரளான மக்கள் முல்லைத்தீவு நகரிலுள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் வைக்கப்பட்டு பின்னர் புனித இராஜப்பர் ஆலயத்தில் விசேட ஆரதனைகள் இடம்பெற்று பின்னர் உன்ணாப்புலவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.