
இன்று (30) பிற்பகல் 3.00 மணியளவில் திறப்பனை, ஹிந்தகொல்ல பாதையில் வைத்தே குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதார் மற்றும் வாகனத்தில் பயணித்தோர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.