பிரதான செய்திகள்

மதத்தைக் கேட்டு சுட்டுக்கொன்றார்கள்! கணவரை இழந்த பெண் தகவல்.

தனது கணவர் இஸ்லாமியர் அல்லாதவர் என்ற காரணத்திற்காக தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக காஷ்மீர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை...

போப்பின் உடலம் பசிலிக்காவுக்கு வந்தது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினர்!

போப் பிரான்சிஸ் அவர்களுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தத் தொடங்கியுள்ளனர். போப் பிரான்சிஸின் உடலம் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வந்துள்ளதை அடுத்து இந்த...

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் 20ற்கும் மேற்பட்டோர் பலி !

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று  (22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதில் 20ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள்...

புனித பாப்பரசருக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் அஞ்சலி!

புனித பாப்பரசர் போப்பிரான்சிஸ் அவர்களிற்கு வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின்...

அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த ‘மகளிர் வெற்றிக்கிண்ணமும் சிறுவர் விளையாட்டுக்களும் .

நாட்டுப்பற்றாளர்   தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த 'மகளிர் வெற்றிக்கிண்ணமும் சிறுவர் விளையாட்டுக்களும்' ​

காக்கிச் சட்டை அணிந்த சிறிலங்கா காடையர்கள் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் வெறியாட்டம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மருதங்கேணி பிரதேச அமைப்பாளர் சற்குணதேவியின் வீட்டினுள் புகுந்து காய்ச்சலால் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அவரது மகனை Add Post

ஆனையிறவு வெற்றிச் சமரின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று!

தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆனையிறவு தளம் வெற்றிகொள்ளப்பட்டதன் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். 2000 ஆம் ஆண்டு இதேநாள் ஆனையிறவு பாரிய படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. சிறிலங்கா...

பொண்டி மாநகரத்தின் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்-2025

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டி மாநகரத்தின் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த 19.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

பிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 37 ஆம் ஆண்டு மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்37 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு பாரிஸ் நகரின் புறநகர்...

யாழ். பல்கலையில் இடம்பெற்ற தியாகி பூபதி தாயின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த தியாகி...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

மதத்தைக் கேட்டு சுட்டுக்கொன்றார்கள்! கணவரை இழந்த பெண் தகவல்.

தனது கணவர் இஸ்லாமியர் அல்லாதவர் என்ற காரணத்திற்காக தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக காஷ்மீர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை...

கட்டுரைகள்

ஆனையிறவு வெற்றிச் சமரின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று!

தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆனையிறவு தளம் வெற்றிகொள்ளப்பட்டதன் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். 2000...

“பண்பின் உறைவிடம் லெப். கேணல் கலையழகன்” -18 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

லெப்.கேணல் கலையழகன் கலையழகன் என நினைக்கும்...

காணொளி