பிரதான செய்திகள்
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கப் பயன்படுத்தப்பட்ட படகு விபத்து: 157 பேர் உயிருடன் மீட்பு!
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கப் பயன்படுத்தப்பட்ட படகு நேற்று காலை தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அப்படகில் இருந்த 150 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகு இங்கிலாந்திற்குள் நுழைய முயன்றபோது அதன்...
பூநகரி கிராமங்களை விழுங்கும் காற்றாலைத் திட்டம்: நேரில் வந்த தமிழ்த்தேசியமக்கள்முன்னணி!
பூநகரியின் பூர்வீகக் கிராமங்களான கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில் மற்றும் பொன்னவெளிப் பகுதிகள் இன்று பாரிய அழிவை எதிர்நோக்கியுள்ளன! பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் கிராஞ்சி கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடியிருப்புகளையும், பாரம்பரிய...
யாழில் இடம்பெற்ற மூதூர் 17 மனிதநேயப் பணியாளர்களின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 அன்று திருகோணமலை மூதூரில் "வறுமைக்கு எதிரான அமைப்பு" (ACF) நிறுவனத்தில் பணியாற்றி, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழ் நிவாரணப் பணியாளர்களின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...
பிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற மனிதநேய பணியாளர்கள் 17 பேரின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
பட்டினிக்கெதிரான பிரெஞ்சு அமைப்பின் மனிதநேய பணியாளர்கள் 17 பேர் மூதுரில் படுகொலை செய்யப்பட்டதன் 20 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, குறித்த பணியாளர்கள் நினைவாக பிரான்சின் புறநகர் பகுதி கிளிச்சி ...
மூதூர் 17 தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலை 20 ஆம் ஆண்டு நினைவு நாள்!
" மூதூர் தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலை என்பது ஆகஸ்ட் 4, 2006 அன்று திருகோணமலை மாவட்டம் மூதூரில் இடம்பெற்ற ஒரு கோர நிகழ்வு. இதில் பிரான் அரசைத் தளமாகக் கொண்ட 'அக்ஷன்...
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலைப் பிரகடனம்!
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை ...
பிரான்சில் 17 ACF பணியாளர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நாளை!
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த (ACF) 17 பணியாளர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நாளை(04.08.2026) செவ்வாய்க்கிழமை காலை...
பிரான்சு பாரிஸ் நகரில் திருத்த வேலைகள் காரணமாக தொடருந்து போக்குவரத்து பாதிப்பு!
2026-ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3 திங்கள் முதல் ஆகஸ்ட் 9 ஞாயிறு வரையிலான வாரத்தில், பாரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் (Île-de-France) பிராந்தியத்தின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் கோடைகாலப் பராமரிப்புப் பணிகளால் போக்குவரத்து...
பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி மூன்று இலவச பேருந்துகள்!
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில், தேசப்பற்றாளர்களின் அனுசரணையுடன் எதிர் வரும் செப்ரெம்பர் 14 ஆம் நாள் திங்கட்கிழமை ஐ.நா மனிதவுரிமைகள் முன்பாக நடைபெறும் நீதிக்கான ஒன்றுகூடலில் பங்கெடுக்க பிரான்சு பாரிசிலிருந்து 03 பேருந்துகள்...
தமிழர் தாயகப் பகுதிகளில் உச்சம்பெற்றுள்ள உந்துருளி விபத்து மரணங்கள்!
தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று உந்துருளி விபத்து மரணங்கள் உச்சமடைந்துள்ளன. இதில் குறிப்பாக மிகக்குறைந்த வயதுடைய இளைஞர்களே பலியாகிவருகின்றனர். இதுகுறித்த முகநூல் இடுகை ஒன்றை மாற்றம் இன்றி அப்படியே இணைத்துள்ளோம்.
முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த அந்தோனி...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கப் பயன்படுத்தப்பட்ட படகு விபத்து: 157 பேர் உயிருடன் மீட்பு!
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கப் பயன்படுத்தப்பட்ட படகு நேற்று காலை தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அப்படகில் இருந்த 150 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகு இங்கிலாந்திற்குள் நுழைய முயன்றபோது அதன்...
கட்டுரைகள்
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலைப் பிரகடனம்!
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை ...
தமிழர் தாயகப் பகுதிகளில் உச்சம்பெற்றுள்ள உந்துருளி விபத்து மரணங்கள்!
தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று உந்துருளி விபத்து மரணங்கள் உச்சமடைந்துள்ளன. இதில் குறிப்பாக மிகக்குறைந்த வயதுடைய இளைஞர்களே பலியாகிவருகின்றனர். இதுகுறித்த முகநூல் இடுகை ஒன்றை மாற்றம் இன்றி அப்படியே இணைத்துள்ளோம்.
முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த அந்தோனி...
அழிந்துவரும் புலி இனத்தை பாதுகாக்கும் “சர்வதேச புலிகள் தினம்” இன்று!
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் திகதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனாலேயே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது. ஒரு கப்பல் பறந்து விரிந்த...





























