பிரதான செய்திகள்
நீதி மறுக்கப்பட்ட 20 ஆண்டுகள்; யாழில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!
🕯️ நீதி மறுக்கப்பட்ட 20 ஆண்டுகள்! செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 🕯️
ஈழத் தமிழர் வரலாற்றின் ஆறா வடுவான செஞ்சோலைப் படுகொலையின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்...
யாழில் ஆரம்பமான செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரும் “நீதியின் ஓலம் – 2” போராட்டம்!
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரும் "நீதியின் ஓலம் - 2" போராட்டம், யாழ்ப்பாணம் செம்மணி சந்தியில் இன்று (14) ஆரம்பமானது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தின் ஆரம்பத்தில், நினைவுத்தூபியின் முன்பாகப்...
மட்டக்களப்பில் செஞ்சோலை உறவுகளின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
தமிழ்த்தேசியபேரவையின் ஏற்பாட்டில், செஞ்சோலை இனப்படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, படுகொலை செய்யப்பட்ட எம்...
இன்று 20 ஆம் ஆண்டில் செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006.08.14 அன்றையதினம் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த...
முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வி.எஸ். தவபாலன் வீட்டில் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வி.எஸ் தவபாலன் அவர்களின் வீட்டைச் சுற்றிவளைத்து புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்
சிறிலங்கா காவல்துறையினரின் அலட்சியப் போக்கிற்குப் பின்ஜமுறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட...
இன்று ஓகஸ்ட் 14- தமிழ் மக்களால் மறக்க முடியாத செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள்!
20 ஆண்டுகள் கடந்தாலும் எங்கள் கண்மணிகளை எண்ணி நெக்குருகும் நினைவில் நினைந்து உருகுகிறோம்!
ஓகஸ்ட் 14, 2006 அன்று முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தின் வளாகத்தில் சிறிலங்கா வான் படை குறிவைத்துக் குண்டு...
பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய மூன்று ஈழத்தவர்கள் : 18 வயது இளைஞர் பலி!
பிரித்தானியாவின் சுற்றுலாத்தலமான ஈஸ்ட் சசெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள கேம்பர் சேண்ட்ஸ் (Camber Sands) கடற்கரையில் கடலில் மூழ்கிய ஈழத்தைச் சேர்ந்த இளைஞர் பலியாகியுள்ளார்.
லண்டனில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று...
வள்ளிபுனம் செஞ்சோலை படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு!
பாடித் திரிந்த எங்கள் பாசங்கள்ஓடிச்சென்று பங்கருக்குள் புகுமுன்தேடி வந்த கிபீர் குண்டுகள்துடிக்க வைத்து துளைத்துச் சென்றதே
வெடித்துச் சிதறிய குண்டால்அடிவயிறும் கிழிந்து பதறிப் பதறியேபயத்தோடே மரணத்தை அடைந்தனரேஎம் தேசத்தின் நேசங்கள்
சேர்த்து வைத்த ஆசையெல்லாம்கனவாகிப் போகஓசை...
செஞ்சோலை வளாகப் படுகொலை – 20 ஆண்டுகள்: தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு அறிக்கை!
செஞ்சோலை வளாகம் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன் முழு வடிவம் வருமாறு:-
14/08/26பாரிசு
செஞ்சோலை வளாகப் படுகொலை – 20 ஆண்டுகள்
நினைவிலிருந்து நீதிக்காக...
யாழில் இடம்பெற்ற மூத்த ஊடகவியலாளர் சபேசனின் இறுதி நிகழ்வு!
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று 13.08.2026 வியாழக்கிழமை கொக்குவிலில் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உணர்வோடு இடம்பெற்றது.
இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட சபேசனுடன் பயணித்த ஊடகவியலாளர்கள் பலரும்...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
ஐரோப்பாவில் 27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரியக் கிரகணம்!
27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரிய கிரகணத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இன்று பார்த்து மகிழ்ந்தனர்
1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பகுதியில் நிகழ்ந்த மிகப்பெரிய முழு சூரிய...
கட்டுரைகள்
அம்பாறை வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நிறைவு இன்று!
12.08.1990 அன்று இதே நாளில் அம்பாறை மாவட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இனவெறியர்கள் நடாத்திய கோரத்தாண்டவத்தில் 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் நாள் இன்றாகும்.
12.08.2008 அன்று 18...
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
இச்சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.
முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச்...
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலைப் பிரகடனம்!
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை ...






























