பிரதான செய்திகள்

தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய ஈருருளிப் பயணம் 5 ஆம் நாள் பெல்சியத்தில்!

0
மனித உரிமைகள் ஆணையகத்தின் 63 கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும்...

யாழ். இந்துக் கல்லூரியின் பெளதீகவியல் ஆசிரியர் சம்பந்தன் சாவடைந்தார்!

0
யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்த பௌதீகவியல் ஆசான் சம்பந்தன் இன்று (31.08.2026) திங்கட்கிழமை சுகவீனம் காரணமாக யாழில் காலமானார். இறுதிக் கிரியைகள் மற்றும் இறுதி...

தமிழர்கள் அனைவரும் ஐ.நா சபையின் முன்னால் வலுவான குரலாக ஒலிக்க வேண்டிய தருணமிது!

0
எம் தமிழ் உறவுகளே! தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்களாகிய நாம் ,தம்வாழிட நாடுகளில் தமிழின அழிப்பிற்கான நீதியினை வேண்டி,எம் வாழிட நாடுகளை தமிழர்களின் நியாயமான...

செம்மணி மனிதப் புதைகுழி குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன்

0
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கை போர்க் குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) முன் நிறுத்தப்பட வேண்டும் என கனடாவின் பிராம்ப்டன் மாநகர மேயர் பேட்ரிக் பிரவுன் வலியுறுத்தியுள்ளார். பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச...

கனேடிய மண்ணில் “ஆகுதி வார்க்கும் யாகம்” கவனயீர்ப்புப் போராட்டம்!

0
கனடிய மண்ணில் இன்று “ஆகுதி வார்க்கும் யாகம்” கவனஈர்ப்புப் போராட்டம், மற்றும் எழுச்சி நிகழ்வு பிரம்டனில் சிங்கூசி பூங்காவில் அமைந்துள்ள தமிழின அழிப்பு நினைவக முன்றலில் உணர்வுபூர்வமாக கனடியத் தமிழர் சமூகம் மாணலர்...

பாரிஸ் லாச்சப்பல் சிறி மாணிக்க விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா 2026

0
பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சிறி மாணிக்க விநாயகர் ஆலய வருடாந்த 31 ஆவது தேர்த்திருவிழா இன்று 30..08.2026 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. வழமை போன்று இம்முறையும் பிரான்சின் பல...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு “நீதிக்கான நீள் பயணம்”

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம்...

யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” எனும் சர்வதேச மாநாடு!

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே "நீதிக்கான நீள் பயணம்" எனும் சர்வதேச மாநாடு நடைபெற்றது.யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில்...

பிரான்சில் இடம்பெற்ற பிராங்கோ தமிழ்ச் சங்கம் கொத்தசூர் தமிழர் விளையாட்டு விழா!

0
பிராங்கோ தமிழ்ச் சங்கம் கொத்தசூர் தமிழர் விளையாட்டு விழா சுமார் 10 வருடங்களின் பின்னர் இன்று 29.08.2026 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு போசோலைப் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடர், ஈகைச்சுடர்...

நெதர்லாந்தில் 4ஆம் நாள் ஜெனிவா நோக்கிய ஈருருளிப் பயணம் ஆரம்பம்!

0
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி, நெதர்லாந்தில் 4ஆம் நாள் ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணப் போராட்டம் இன்று 29.06.2026; சனிக்கிழமை ஆரம்பமானது.

ஈழச்செய்திகள்

புலம்பெயர் தேச செய்திகள்

உலகச்செய்திகள்

இமயமலை பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட இயற்கைச் சீற்றமே நேபாள அழிவு!

0
இமயமலையின் பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட எதிர்பாராத இயற்கை சீற்றம்… நேபாள மக்களின் வாழ்க்கையை ஒரே இரவில் புரட்டிப் போட்டுள்ளது. நேபாளம் – சீனா எல்லைப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக, பனி,...

கட்டுரைகள்

சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பின் செம்மையான சாட்சியம் செம்மணி மனிதப் புதைகுழி!

0
தமிழர்களுக்கு கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பை இழக்கக் கூடாதுசெம்மணி மண்ணுக்குள் புதைந்திருப்பது மனித எச்சங்கள் மட்டுமல்ல. பல ஆண்டுகளாக விடை கிடைக்காமல் காத்திருக்கும் குடும்பங்களின் கேள்விகளும், போரின் இருண்ட காலத்தைச் சுற்றியுள்ள சந்தேகங்களும், இன்னும்...

“வீரமங்கை ” செங்கொடியின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!

0
நிரபராதித் தமிழர்களுக்கு விடுதலை நியாயம் வேண்டி 27.08.2011 அன்று தன் உடலை ஆகுதியாக்கி இன்று 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தீக்குள் தன்னை தீனியாக்கி தீயவர்களின் கபட எண்ணங்களை உலகறியச் செய்து இனத்திற்காக, தமிழ்த்தாயின் விடுதலைக்காக...

ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..!

0
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத் தளபதி 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். விடு தலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பல வற்றின்...

காணொளி