பிரதான செய்திகள்
எதிர் வரும் யூன் 22 ஆம் நாள் பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியம் முன்பான போராட்டம்!
கோட்டாபயவின் கைது விவகாரமும், இழுத்து மூடப்படும் தமிழர் விவகாரமும்… எதிர் வரும் யூன் 22 ஆம் நாள் பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியம் முன்பான போராட்டமும்.
2009 போர் முடிந்ததும், ஐநாவில் இலங்கை சமர்ப்பித்த பிரேரணை...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதை தடுக்க மனு தாக்கல் செய்த கோத்தா!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்தல் மற்றும் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தம்மை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளாதிருத்தலைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...
மக்களின் குறைகளை அறிய நேரில் செல்லும் எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
மக்களின் துயரங்களையும் தேவைகளையும் நேரில் அறிந்து கொள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார், இதேவேளை மக்களின் உரிமைகளுக்காக நடைபெறும் போராட்டங்களில் தோள் கொடுத்து நின்று, தொடர்ந்து மக்கள் சந்திப்புகள் மூலம் அவர்களின் குரலைக்...
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பாவிக்கத் தடை!
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று அறிவித்தார்.மெட்டா, டிக்டொக் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பெரும்பாலான தளங்களில், அணுகுவதற்கான வயதெல்லையை 13...
பிரான்சில் அகால மரணம் அடைந்த குட்டி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!
பிரான்சில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் அகால மரணமடைந்த அமரர் வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (குட்டி) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று 15.06.2026 திங்கட்கிழமை வில்தனுஸ் நகரில் இடம்பெற்றது இந்நிகழ்வில் உறவுகள், நண்பர்கள்...
செம்மணி புதைகுழியில் கைக்குழந்தை மற்றும் சிறுவர்களின் என்புக்கூடுகள் மீட்பு!
செம்மணி மனிதப் புதைகுழியின் 25ஆம் நாள் அகழ்வாராய்ச்சியில் பேரதிர்ச்சி. இரு சிறுவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தையினுடையது உள்ளடங்கலாக 10 மனித என்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்படும் எலும்புகள் பலவும் உடைந்த நிலையில், சிதைக்கப்பட்டுக் காணப்படுகின்றன....
36 ஆண்டுகால இடப்பெயர்வு: யாழ் செயலகத்தின் முன் மயிலிட்டி மக்கள் நீதிகோரிப் போராட்டம்!
படுகொலைகளால் நிலம் பறிக்கப்பட்ட எமக்கு நீதி எங்கே?
மயிலிட்டி மண்ணில் இருந்து நமது மக்கள் சிறீலங்கா இராணுவத்தின் பலவந்தமான மற்றும் கொடூரமான இராணுவ நடவடிக்கை மூலம் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
முப்பத்தியாறு ஆண்டுகள்...
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி ஆலய கொடியேற்றம் இன்று!
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் வருடாந்த மகோற்சவம் இன்று (15.06.2026) மதியம் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
வட தமிழீழத்தின் புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும்...
கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு!
ஈழத்தில் ஏழைக்குழந்தைகளுக்கு வாழும் தெய்வமாக இருந்த சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாக கணிக்கப்பட்டு எல்லோராலும் அன்புடன் அம்மா என்று...
பிரான்சு பொபினி நகரில் காவல்துறையால் பலியான தமிழருக்கு நீதி கோரும் போராட்டம்!
கடந்த 30.05.2026 அன்று, பாரிஸ் மாநகரின் பொபினி பிரதேசத்தில்பிரெஞ்சு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தஅமரர் வைத்தியலிங்கம் புவனேஸ்வரன் (குட்டி) அவர்களின் சாவிற்கு நீதி கோரி,இன்று 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடாத்தப்பட்ட...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பாவிக்கத் தடை!
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று அறிவித்தார்.மெட்டா, டிக்டொக் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பெரும்பாலான தளங்களில், அணுகுவதற்கான வயதெல்லையை 13...
கட்டுரைகள்
கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு!
ஈழத்தில் ஏழைக்குழந்தைகளுக்கு வாழும் தெய்வமாக இருந்த சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாக கணிக்கப்பட்டு எல்லோராலும் அன்புடன் அம்மா என்று...
திருகோணமலை வெருகல் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!
காலங்கள் உருண்டோடினாலும், ஈழத் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களாக நிலைத்திருக்கும் கறுப்புப் பக்கங்களில் திருகோணமலை வெருகல் படுகொலை நாளும் ஒன்றாகும். பசியோடு இருந்த அகதி மக்களுக்கு உணவு கொண்டு சென்ற அப்பாவிப் பொதுமக்கள்...
‘மாமனிதர்’ துரைராசா அவர்கள் ஓர் அபூர்வமான மனிதர்!
"மாமனிதர் "பேராசிரியர் #அழகையா_துரைராசா அவர்கள்
(10.11.1934 -11.06.1994 )
நினைவு நாள்--
தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர்....






























