பிரதான செய்திகள்
மன்னாரில் பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி பாரிய போராட்டம் முன்னெடுப்பு!
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம் இன்று வியாழக்கிழமை (11.06.2026) காலை...
பாடகர் சங்கீத்சனின் கைதுக்கு கனடா பிரம்டன் நகர மேயர் பெட்ரிக் பிரவுன் கண்டனம்!
கிளிநொச்சி ராப் பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமார் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு கனடாவின் பிரம்டன் நகர மேயர் பெட்ரிக் பிரவுன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தை மீறும் இந்த கைது நடவடிக்கையை...
முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
கடந்த 1998ஆம் ஆண்டு நேற்றைய நாளில் (10.06.1998) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் விமான தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட எறிகணை தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட 33 அப்பாவிப் பொது மக்களுடைய...
‘மாமனிதர்’ துரைராசா அவர்கள் ஓர் அபூர்வமான மனிதர்!
"மாமனிதர் "பேராசிரியர் #அழகையா_துரைராசா அவர்கள்
(10.11.1934 -11.06.1994 )
நினைவு நாள்--
தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர்....
கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நாள்!
கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப் கேணல் சாள்ஸ்…!
அன்றொரு காலம் …
சிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது, நிற்கமுடியாது.சண்டைகளுகென்றே தயாரிக்கப்பட்ட நேவிப்படகுகளின் வேகத்திற்கு, அவற்றில் பொருத்தப்படிருக்கின்ற சக்தி வாய்ந்த...
பல கனவுகளுடன் ஓமன் நாடு சென்ற வவுனியா இளம் பெண் இன்று உயிரற்ற உடலமாக நாடு...
வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த சிந்துஜா, வீட்டுப் பணிப்பெண்ணாக ஓமன் நாட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கு உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்து சுமார் ஒரு மாத காலத்தின் பின்னர், அவரது உடல் இன்று கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க...
ஈரான் தளங்கள் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்: ஈரானும் பதிலடி!
அமெரிக்க இராணுவத்தின் Apache உலங்கவானூர்தி வீழ்த்தப்பட்டதற்கான பதிலடியாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் நிலையங்கள்,கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு ஆதாரங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானிய ஊடகங்கள்,...
தமிழீழ தேசத்தையும் தலைவரையும் நேசித்த இயக்குநர் இமயம் சரிந்தது!
தமிழீழத் தையும் தமிழீழ தேசியத் தலைவரையும் உணர்வோடு நேசித்த "இயக்குநர் இமயம்" எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள் சென்னையில் இன்று 10.06.2026 புதன்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.
இது...
இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப நாள் இன்று!
1990 ம் ஆண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பகாலகட்டம். தாயகத்தின் சகல மாவட்டங்களிலும் சண்டைகள் பரவலாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்மாவட்டம் கோட்டையைச் சுற்றி தளபதி பிரிகேடியர் பானு அண்ணை தலைமையில் உருவாக்கப்பட்ட...
செம்மணியில் இன்று மீட்ட ஒன்பது என்புக்கூடுகளில் எட்டு சிறுவர்களுடையவை!
செம்மணியில் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட ஒன்பது என்புக்கூடுகளில், எட்டு சிறுவர்களுடையது. மொத்தமாக 327 பேருடைய என்புக்கூட்டு தொகுதிகள் இதுவரை மீட்கபபட்டுள்ளன.
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
ஈரான் தளங்கள் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்: ஈரானும் பதிலடி!
அமெரிக்க இராணுவத்தின் Apache உலங்கவானூர்தி வீழ்த்தப்பட்டதற்கான பதிலடியாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் நிலையங்கள்,கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு ஆதாரங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானிய ஊடகங்கள்,...
கட்டுரைகள்
‘மாமனிதர்’ துரைராசா அவர்கள் ஓர் அபூர்வமான மனிதர்!
"மாமனிதர் "பேராசிரியர் #அழகையா_துரைராசா அவர்கள்
(10.11.1934 -11.06.1994 )
நினைவு நாள்--
தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர்....
கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நாள்!
கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப் கேணல் சாள்ஸ்…!
அன்றொரு காலம் …
சிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது, நிற்கமுடியாது.சண்டைகளுகென்றே தயாரிக்கப்பட்ட நேவிப்படகுகளின் வேகத்திற்கு, அவற்றில் பொருத்தப்படிருக்கின்ற சக்தி வாய்ந்த...
இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப நாள் இன்று!
1990 ம் ஆண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பகாலகட்டம். தாயகத்தின் சகல மாவட்டங்களிலும் சண்டைகள் பரவலாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்மாவட்டம் கோட்டையைச் சுற்றி தளபதி பிரிகேடியர் பானு அண்ணை தலைமையில் உருவாக்கப்பட்ட...






























