பிரதான செய்திகள்
பிரான்சில் அதியுச்ச வெப்பம்; தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டி 2026 நிறுத்தம்!
பிரான்சில் நாளை 27.06.2026 சனிக்கிழமை ஆரம்பமாக இருந்த தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 2026 பிரான்சில் தற்போது நிலவும் அதியுச்ச வெப்பம் காலநிலை காரணமாக நிறுத்தப்படுகின்றது என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு...
சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோரின் பதவி பறிப்பு: கண்டித்து கதவடைப்புப் போராட்டம்!
சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோரின் பதவி ஆளுநரால் பறிக்கப்பட்டமையைக் கண்டித்து சாவகச்சேரி நகரில் முழுக் கதவடைப்பும் கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று 26.06.2026 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இப்போராட்டத்தில்...
10 ஆவது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் காணி விடுவிப்புப் போராட்டம்!
மயிலிட்டி மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 10 ஆவது வாரமாக தொடர்கிறது. மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் தொடர்ந்து இன்று 26.06.2026 வெள்ளிக்கிழமை இப்போராட்டம் இடம்பெறுகிறது.
பிரான்சில் தற்போது வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை (Canicule)
எமது மக்களின் அதிதீவிர கவனத்திற்க்கும், துரித செயற்பாட்டிற்க்கும்🚨🔔 பிரான்சில் தற்போதைய வெப்பநிலை நிலைமை(ஜூன் 2026)
பிரான்சு தற்போது வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை (Canicule) அனுபவித்து வருகிறது.
சில பகுதிகளில் வெப்பநிலை 40°C –...
லெப். கேணல் கில்மன்: இது வீரியமுள்ள வித்து!
லெப். கேணல் கில்மன்
வேலாயுதபிள்ளை சிவகுமார்கண்டவளை - கிளிநொச்சி
இது வீரியமுள்ள வித்து
தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர்.
ஒவ்வொரு...
“எமது வாழ்விடம் எமக்கு வேண்டும்” முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்!
முல்லைத்தீவு கேப்பாபுலவில் நேற்று 24/06/2026 இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடர் நில மீட்புப் போராட்டத்திற்கு தமிழ்த்தேசியமக்கள்முன்னணி (TNPF) தனது முழுமையான ஆதரவை உறுதியுடன் வழங்குகிறது.
எமது மூதாதையர் வாழ்ந்த சொந்த மண்,...
வெனிசுலாவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு!
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.. கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், அந்நாட்டின் தலைநகரான கராகஸில் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் தேடுதல் பணியில்...
யாழில் பிரபல இளம் கலைஞர் “தவில் ஞான வேந்தன்” சச்சின் உயிர் மாய்ப்பு!
பல தவில்-நாதஸ்வர ஜாம்பவான்களை உலகிற்கு தந்த யாழ் மண்ணில் மற்றுமொரு ஜாம்பவானாக வளர்ந்துவந்த கோண்டாவிலைச் சேர்ந்த "தவில் ஞான வேந்தன்" சச்சின் பிரசாத் (வயது 17) என்ற இளவயதுத் தவில் கலைஞன் விபரீத...
பிரான்சில் யாழ்.கொழும்புத்துறை இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
பிரான்சில் யாழ்.கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் அகால மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
93 ஆம் பிராந்தியம் லுபூசே நகரை வசிப்பிடமாக கொண்டிருந்த சதானந்தன்...
விளம்பரம் சேகரிக்கும் வேலையில் சேர்ந்து பத்திரிகைக்கு ஆசிரியரான கண்ணதாசன்!
புதுக்கோட்டையிலிருந்து ‘திருமகள்’ என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.
அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை....
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
பிரான்சில் தற்போது வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை (Canicule)
எமது மக்களின் அதிதீவிர கவனத்திற்க்கும், துரித செயற்பாட்டிற்க்கும்🚨🔔 பிரான்சில் தற்போதைய வெப்பநிலை நிலைமை(ஜூன் 2026)
பிரான்சு தற்போது வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை (Canicule) அனுபவித்து வருகிறது.
சில பகுதிகளில் வெப்பநிலை 40°C –...
கட்டுரைகள்
லெப். கேணல் கில்மன்: இது வீரியமுள்ள வித்து!
லெப். கேணல் கில்மன்
வேலாயுதபிள்ளை சிவகுமார்கண்டவளை - கிளிநொச்சி
இது வீரியமுள்ள வித்து
தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர்.
ஒவ்வொரு...
விளம்பரம் சேகரிக்கும் வேலையில் சேர்ந்து பத்திரிகைக்கு ஆசிரியரான கண்ணதாசன்!
புதுக்கோட்டையிலிருந்து ‘திருமகள்’ என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.
அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை....
கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு!
ஈழத்தில் ஏழைக்குழந்தைகளுக்கு வாழும் தெய்வமாக இருந்த சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாக கணிக்கப்பட்டு எல்லோராலும் அன்புடன் அம்மா என்று...






























