பிரதான செய்திகள்

பலாலி நில மீட்பு போராட்டம்: 36 ஆண்டுகால இடப்பெயர்வுக்கு நீதி கேட்டுத் தொடரும் மக்கள் குரல்!

0
"எங்களுக்கென்றொரு நிலம் இருந்தது, எங்களுக்கென்றொரு வீடு இருந்தது… அத்தனையும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது, நாங்கள் நிலமற்றவர்களாக அலைகின்றோம்"​என்ற பேராளாத வலியைச் சுமந்து, 36 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் எமது மக்கள், தங்களின் சொந்த நில...

வளைகுடா நாடுகளில் ஈரான் பரவலாகக் தாக்குதல்: அமெரிக்காவிற்கு பதிலடியாம்!

0
கட்டாரில் உள்ள அல்-உடைட் (Al Udeid) வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் தமது போர் விமானங்கள் மூலம் பராமரிப்பு நிலையம் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்...

யாழில் இளைஞனைக் கடத்தி நிர்வாணமாக்கி சித்திரவதை: 5 பேர் மகிழுந்தில் கைது!

0
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, மகிழுந்தில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து நிர்வாணமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை...

மெகசின் சிறையிலும் கைதிகள் மோதல்; 2 பேருக்குக் காயம்!

0
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டதில் 2 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (10) பிற்பகல் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த 2 கைதிகளும்...

பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் நிறுத்தம்!

0
பிரான்சில் நிலவும் அதியுச்ச வெப்பம் காரணமாக மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டி 2026 . நிறுத்தப்படுவதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு அறிவித்துள்ளது.. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- வணக்கம் 11 ஆம், 12 ஆம்...

மயிலிட்டி மக்களின் பூர்வீக நிலங்களை உடன் விடுவிக்கக் கோரி இன்று போராட்டம்!

0
மயிலிட்டி மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இன்று 10/07/2026 ( வெள்ளிக்கிழமை ) மக்கள் போராட்டம். இடம்பெற்றது. விமான நிலைய விரிவாக்கத்திற்காகவும் இராணுவத் தேவைகளுக்காகவும் சுவீகரிக்கப்பட்ட எமது மக்களின்...

யாழில் தொடருந்தில் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் உயிர் மாய்ப்பு!

0
யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடருந்தில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது-42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு...

தமிழ்மொழி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் சிறப்பாக இடம்பெறுகின்றன!

0
கடந்த யூன் மாதம் நடைபெற்று முடிந்த தமிழ்மொழி எழுத்துத் தேர்வு 2026 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. வழமைபோன்று பிரான்சு தமிழ்ச் சோலைப்...

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு பணிமனை திறந்திருக்கும் நேர விவரம்!

0
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்சு பணிமனை திறந்திருக்கும் நேர விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 14.00 மணிமுதல் பிற்பகல் 19.00 மணிவரை திறந்திருக்கும். வார இறுதி நாட்களான...

யாழில் இடம்பெற்ற நவாலிப் படுகொலை 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் !

0
​இலங்கை வான்படையினரின் கொடூரமான குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று மாலை 4:30 மணியளவில் எமது கட்சியினரால் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டது. ​1995 ஜூலை 9 அன்று,...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

வளைகுடா நாடுகளில் ஈரான் பரவலாகக் தாக்குதல்: அமெரிக்காவிற்கு பதிலடியாம்!

0
கட்டாரில் உள்ள அல்-உடைட் (Al Udeid) வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் தமது போர் விமானங்கள் மூலம் பராமரிப்பு நிலையம் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்...

கட்டுரைகள்

கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த அறிக்கை!

0
05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கை.! எனது அன்புகுரியவர்களே ! கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினத்தில் கரும்புலி வீரர்களாகிய உங்கள் மத்தியில்...

மண்டைதீவு படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலின் 31 ஆண்டுகள் நிறைவு! 

0
தமிழீழ விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை ஆகும். மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக...

லெப். கேணல் கில்மன்: இது வீரியமுள்ள வித்து!

0
லெப். கேணல் கில்மன் வேலாயுதபிள்ளை சிவகுமார்கண்டவளை - கிளிநொச்சி இது வீரியமுள்ள வித்து தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர். ஒவ்வொரு...

காணொளி