பிரதான செய்திகள்
நீர்கொழும்பு சிறையில் இன்றும் மோதல்: 5 பேர் உயிரிழப்பு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (06) முற்பகல் மீண்டும் ஏற்பட்ட...
பிரான்சு புளோமெனில் நகரில் உணர்வோடு இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் – 2026 நினைவேந்தல்!
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் 39 ஆவது...
படையினரிடம் சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்!
இராணுவப்படையினரிடம் சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது எனக்கோரியும்
விரைவாக உண்மையை வெளிப்படுத்தவும் சர்வதேச விசாரணையை நடத்தக்கோரியும்,
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் மந்தகதி செயற்பாட்டை கண்டித்தும் நேற்று 04.05 2026...
தொடரும் கேப்பாபிலவு பூர்வீக மக்களின் தார்மீக நிலமீட்புப் போராட்டம்!
கேப்பாபிலவு பூர்வீக மக்களின் தார்மீக நிலமீட்புப் போராட்டம். இன்று (05.07.2026 ) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகிறது.
நிலம் என்பது வாழ்க்கையின் முதுகெலும்பாகும் மாற்றுக்காணிக்கோ மாற்றுக்கருத்துக்கோ இடமில்லை இராணுவமே வெளியேறு! என்ற முழக்கத்துடன் உணர்வோடு மக்கள்...
கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த அறிக்கை!
05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கை.!
எனது அன்புகுரியவர்களே !
கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினத்தில் கரும்புலி வீரர்களாகிய உங்கள் மத்தியில்...
பலாலியில் தமது பூர்வீக காணிகளை இராணுவம் விடுவிக்க வலியுறுத்திப் போராட்டம்!
பலாலியில் கடந்த 36 ஆண்டுகளாக மக்களது காணிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற வேண்டும்.காணிகள் அனைத்தும் மக்களிடம் கையளிக்கப்படல் வேண்டும். எனக்கோரி இன்று 05.07.2026 ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த...
கரும்புலிகள் – நிழலின் நெருப்புகள் (புரட்சியின் இரவுகள் ஏந்திய நெஞ்சங்கள்)
கரிய இருளில் ஓர் கனலாய் நிழல்போல் வந்தார்கள்,கரும்புலிகள் — சுழன்றெழும் சூறாவளியின் நரம்பாய்!கந்தக வாசமோ நெஞ்சில் பூச்சிக்கோடு போலவே,மனித எல்லைகளை மீறியவர்கள் — மரணத்தை வெளியோக்கென்ற வீரர்கள்!
படர்ந்த இருளில் ஒளியை விதைத்தனர்,பாதி சொருகிய...
உடலை வெடியாக்கிய எரிமலைகள் கரும்புலிகள்!
கருப்பு உடை தரித்துநெருப்பில்கருத்தரித்த.. கதிரவன்கள்கரும்புலிகள்…!
உயிரைத் திரிமூட்டிஉடலை வெடியாக்கும்எரிமலைகள்கரும்புலிகள்
விடுதலைச் சமரில்காற்று நுழையாஇடத்திலும்.. கணையாய்நுழையும் தீச்சுடர்கள்தரை கடல் வான்கரும்புலிகள்..
தலைவர்தலையாய.. அரணாய்உருவாக்கி யேற்றியநெருப்பாகி ஒளிர்ந்த ஒளிகள்கரும்பு புலிகள்..
தமிழீழ இனத்தின்தற்காப்பு கவசங்கள்கரும்புலிகள்எதிரியின் படையைபொசுக்கிடும் நெருப்புமனிதர்கள்கரும்புலிகள்…
இனம் இன்புற்றிருக்கதன்னை இல்லாதொழிக்கும்தெய்விப் பிறவிகள்கரும்புலிகள்
இரும்பான...
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருடன் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு!
இன்று (04.07.2026) காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் அவரது அலுவலகத்தில் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
தமிழக முதலமைச்சரைச் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர்!
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழக முதலமைச்சரைச் சந்தித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்த்...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
பிரான்சில் தற்போது வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை (Canicule)
எமது மக்களின் அதிதீவிர கவனத்திற்க்கும், துரித செயற்பாட்டிற்க்கும்🚨🔔 பிரான்சில் தற்போதைய வெப்பநிலை நிலைமை(ஜூன் 2026)
பிரான்சு தற்போது வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை (Canicule) அனுபவித்து வருகிறது.
சில பகுதிகளில் வெப்பநிலை 40°C –...
கட்டுரைகள்
கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த அறிக்கை!
05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கை.!
எனது அன்புகுரியவர்களே !
கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினத்தில் கரும்புலி வீரர்களாகிய உங்கள் மத்தியில்...
மண்டைதீவு படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலின் 31 ஆண்டுகள் நிறைவு!
தமிழீழ விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை ஆகும்.
மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக...
லெப். கேணல் கில்மன்: இது வீரியமுள்ள வித்து!
லெப். கேணல் கில்மன்
வேலாயுதபிள்ளை சிவகுமார்கண்டவளை - கிளிநொச்சி
இது வீரியமுள்ள வித்து
தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர்.
ஒவ்வொரு...





























