பிரதான செய்திகள்
தேசியத் தலைவர் தமிழர்களின் உயிர்மூச்சு: அவர் உலகுள்ளவரை வாழ்வார்!
உதிக்கும் திசை நோக்கி புலம்பெயர் தேசத்தில் இருந்து உன்னத பயணம்...1
-கதிரவன்-
இன்று செம்மணி புதைகுழி விவகாரம் வரை சிங்களத்தின் தமிழின அழிப்பின் கோரமுகம் வெளி உலகிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலைஒருபுறம், இதற்கென தமிழர் தாயகம் மற்றும்...
மாவீரர் பணிமனை – பிரான்சு விடுக்கும் அன்பான வேண்டுகோள்!
மாவீரர் பணிமனை - பிரான்சு விடுக்கும் அன்பான வேண்டுகோள்!20.08.2026 அன்பார்நத பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் கவனத்திறகு! தமிழீழ தேசத்தின அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான நவம்பர் 27ம்...
நம் காலத்திலே நடந்த ஆயிரமாயிரம் வீரக்கதைகள்!
காட்டிக்கொடுப்பு!...
"இந்தியன் ஆமி எங்கட நாட்டுக்கு வந்து, எங்கட சனங்களையே கொல்லுறாங்கள். வெளிக்கிட்டு வரட்டும் இருக்கு ஆக்களுக்கு... அவங்களின்ர வாசலிலையே அவங்களுக்கு முடிவிருக்கு."
இந்திய இராணுவத்தின் முகாமுக்குள் சென்று மிதிவெடிகளைப் புதைத்துவிட்டு, உதவிக்குச் சென்ற ஈசனோடு...
காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் இன்றும் மக்கள் போராட்டம்!
சிறிலங்கா இராணுவப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் இன்று 23.06.2026 ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவும் மனித விவேகமும்: ‘ஒரு திறனாய்வு!
செயற்கை நுண்ணறிவு எனும் இணைய யுகத்தின் வளர்ச்சி என்பது மனித இனத்தை வேறு ஒரு யுகத்திற்குள் கொண்டு செல்கின்றது இது தொடர்பில் உள்ள சாதக பாதக விளைவுகளை இந்தத் திறனாய்வு ஆராய்கின்றது.
செயற்கை...
தொடரும் விபத்துக்கள்: நல்லூரில் இளம் பொறியியலாளர் உயிரிழப்பு!
யாழ்.கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இளம் பொறியியலாளர் கந்ததசாமி கோகுலதாஸ் (கோபு ) இன்று ( 23.08.2026 ) ஞாயிற்றுக்கிழமை யாழ்.நல்லூர்ப் பகுதியில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார்....
கிளிநொச்சியில் உந்துருளி விபத்தில் யாழ்.அல்வாய் இளைஞன் உயிரிழப்பு!
கிளிநொச்சி பளைப் பகுதியில் இன்று (22.08.2026) சனிக்கிழமை மாலை நடந்த உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்..
இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது...
கிளிநொச்சியில் : உழவியந்திரத்தில் சிக்கி மூன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உறவினரான 18 வயதுடைய இளைஞன் வீட்டில் நின்ற உழவியந்திரத்தை எடுக்க முற்பட்ட வேளை உழவியந்திரப் பெட்டிக்குள் நின்ற மூன்றரை வயதுக் குழந்தை தவறி...
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்!
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை...
பிரான்சில் சாவடைந்த பன்முகக் கலைஞர் ஜஸ்டின் தம்பிராஜா அவர்களின் இறுதி நிகழ்வுகள்!
கடந்த 17.08.2026 அன்று பிரான்சில் உடல் நலக்குறைவால் சாவடைந்த பன்முகக் கலைஞர் ஜஸ்டின் தம்பிராஜா அவர்களின் இறுதிநிகழ்வுகள் எதிர்வரும் 27-ஆம் திகதி வியாழக்கிழமை அன்று பிரான்சில் இடம்பெறவுள்ளன.
அன்றைய தினம் காலை 10:00...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
ஐரோப்பாவில் 27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரியக் கிரகணம்!
27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரிய கிரகணத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இன்று பார்த்து மகிழ்ந்தனர்
1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பகுதியில் நிகழ்ந்த மிகப்பெரிய முழு சூரிய...
கட்டுரைகள்
தேசியத் தலைவர் தமிழர்களின் உயிர்மூச்சு: அவர் உலகுள்ளவரை வாழ்வார்!
உதிக்கும் திசை நோக்கி புலம்பெயர் தேசத்தில் இருந்து உன்னத பயணம்...1
-கதிரவன்-
இன்று செம்மணி புதைகுழி விவகாரம் வரை சிங்களத்தின் தமிழின அழிப்பின் கோரமுகம் வெளி உலகிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலைஒருபுறம், இதற்கென தமிழர் தாயகம் மற்றும்...
நம் காலத்திலே நடந்த ஆயிரமாயிரம் வீரக்கதைகள்!
காட்டிக்கொடுப்பு!...
"இந்தியன் ஆமி எங்கட நாட்டுக்கு வந்து, எங்கட சனங்களையே கொல்லுறாங்கள். வெளிக்கிட்டு வரட்டும் இருக்கு ஆக்களுக்கு... அவங்களின்ர வாசலிலையே அவங்களுக்கு முடிவிருக்கு."
இந்திய இராணுவத்தின் முகாமுக்குள் சென்று மிதிவெடிகளைப் புதைத்துவிட்டு, உதவிக்குச் சென்ற ஈசனோடு...
செயற்கை நுண்ணறிவும் மனித விவேகமும்: ‘ஒரு திறனாய்வு!
செயற்கை நுண்ணறிவு எனும் இணைய யுகத்தின் வளர்ச்சி என்பது மனித இனத்தை வேறு ஒரு யுகத்திற்குள் கொண்டு செல்கின்றது இது தொடர்பில் உள்ள சாதக பாதக விளைவுகளை இந்தத் திறனாய்வு ஆராய்கின்றது.
செயற்கை...





























