பிரதான செய்திகள்
இன்று இரண்டாவது நாளாகத் தையிட்டியில் ஒலித்த மக்கள் குரல்!
முழு பூரணை தினமான இன்று (29.07.2026) புதன் கிழமை இரண்டாவது நாளாகத் தையிட்டியில் மக்கள் குரல் ஒலித்ததுசட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்கள் ஜனநாயக ரீதியில்...
அழிந்துவரும் புலி இனத்தை பாதுகாக்கும் “சர்வதேச புலிகள் தினம்” இன்று!
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் திகதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனாலேயே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது. ஒரு கப்பல் பறந்து விரிந்த...
தமிழக இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராகக் கடலில் பிரமாண்ட படகுப் பேரணி!
இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து வடபகுதி மீனவர்களின் வலைகளையும் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் தமிழக இழுவைப் படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, குறிகாட்டுவான் – நயினாதீவு கடல் பகுதியில் இன்று பிரமாண்ட படகுப்...
சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று ஆரம்பம்!
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று (28/07/2026) செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போராட்டம் பௌர்ணமி தினமான நாளை புதன்கிழமையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நாளையும் மறுநாளும்!
யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நாளை 28/07/2026 செவ்வாய்க்கிழமை 4 மணி தொடக்கம் 6மணி வரை மறுநாள் பெளர்ணமி தினமான 29/07/26 காலை 7 மணி தொடக்கம் மாலை...
பிரான்சில் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், லெப்.கேணல் ராதா, லெப்.கேணல் பொன்னம்மான் நினைவான துடுப்பெடுத்தாட்டப் போட்டி!
பிரான்சில் ஈழத்தமிழர் துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனமும், பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பும் இணைந்து நடாத்திய கடற்கரும்புலி மேஜர். காந்தரூபன், லெப்.கேணல் ராதா,லெப். கேணல் பொன்னம்மான் ஆகிய மாவீரர்கள் நினைவான துடுப்பெடுத்தாட்டப் போட்டி...
யாழ்.பலாலியில் இன்று ஆறாவது வாரமாகத் தொடரும் மக்கள் போராட்டம்..!
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(26.07.2026) ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை...
சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமன் தாக்குதல்!
சவூதி அரேபியாவின் யான்பு (Yanbu) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமனில் இருந்து இன்று ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சவூதி அரேபியாவில் உள்ள கிரேக்க இராணுவத்தினர் வான் பாதுகாப்பு தொகுதி மூலம்...
பிரான்சு ஜிரோண்டில் (Gironde) கோரத்தாண்டவமாடும் காட்டுத் தீ: இலட்சக்கணக்கான மக்கள் நள்ளிரவில் வெளியேற்றம்!
பிரான்சின் தென்மேற்குப் பகுதியான ஜிரோண்ட் (Gironde) மாவட்டத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் மாபெரும் காட்டுத்தீயால் போர்டோ (Bordeaux) பெருநகரம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 30 இடங்களில் ஒரே நேரத்தில்...
பிரான்சில் பாராளுமன்றப் பகுதியில் இடம்பெற்ற கறுப்பு யூலை கவனயீர்ப்பு நிகழ்வு!
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் நாள் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 43 ஆம் ஆண்டு நினைவு மற்றும் செம்மணி புதைகுழியினைக் கண்டித்த கவனயீர்ப்பு நிகழ்வு இன்று 25.07.2026 சனிக்கிழமை...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமன் தாக்குதல்!
சவூதி அரேபியாவின் யான்பு (Yanbu) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமனில் இருந்து இன்று ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சவூதி அரேபியாவில் உள்ள கிரேக்க இராணுவத்தினர் வான் பாதுகாப்பு தொகுதி மூலம்...
கட்டுரைகள்
அழிந்துவரும் புலி இனத்தை பாதுகாக்கும் “சர்வதேச புலிகள் தினம்” இன்று!
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் திகதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனாலேயே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது. ஒரு கப்பல் பறந்து விரிந்த...
கட்டுநாயக்கா விமானப்படைத்தளத் தாக்குதல் – இலங்கை வரலாற்றை சுயமாக மாற்றிய தினம்!
2001 ஆம் ஆண்டு ஜூலை 24 — இலங்கை அரசுக்கும் அதன் விமானப்படைக்கும் இதயம் துடிப்பதை நிறுத்திய, வரலாற்றின் மிக முக்கியமான ஒரு நாள். தமிழீழ விடுதலைப் புலிகளின் 14 மறைமுக கரும்புலி...
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் இடம்பெற்று 25 ஆண்டுகள் நிறைவு!
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச...






























