பிரதான செய்திகள்
கனடாவில் சாவடைந்த ஊடகவியலாளர் சபேசனின் இறுதி நிகழ்வு யாழில்!
கனடாவில் கடந்த 30.07?2026 அன்று காலமான ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13.08.2026 வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள்...
செஞ்சோலை வளாகப் படுகொலையின் 20 ஆவது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலும்!
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 20 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன்...
103 ஆண்டுகளாகத் தாகம் தீர்க்கும் நல்லூரான் தண்ணீர் பந்தல்!
நல்லூர் கந்தபெருமானின் மகோற்சவத்தை முன்னிட்டு, 103 ஆண்டுகால பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் நல்லூரான் தண்ணீர் பந்தல் மீண்டும் அடியவர்களின் சேவைக்காக எழுந்து நிற்கிறது.
மரங்கள்,பனை மரங்கள் ,கிடுகுகள் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களால், தொன்மை மாறாத...
யாழ். பலாலிச் சந்தியில் காணி விடுவிப்பை வலியுறுத்தி 8 ஆவது வாரமாகப் போராட்டம்!
யாழ்_வலிகாமம் வடக்கு,பலாலிச் சந்தியில் காணி விடுவிப்பை வலியுறுத்தி தொடர்ந்து 8ஆவது வாரமாக இன்று 09.08.2026 ஞாயிற்றுக்கிழமை மக்கள் போராட்டம்! இடம்பெறுகிறது.
சொந்த நாட்டில் நாம் அகதிகளாக வாழவேண்டுமா?
எமது பலாலியில் காணிகளை எம்மிடம் ஒப்படை!
எங்கள் நிலம்...
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
இச்சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.
முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச்...
மூதூரில் இடம்பெற்ற 17 தன்னார்வ தொண்டர்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
2006ஆம் ஆண்டு மூதூரில் இடம்பெற்ற 17 தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின் படுகொ**ச் சம்பவத்தின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (08) மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
சர்வதேச அமைப்பான Action...
யாழ். வலிகாமம் வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 16 வாரமாகத் தொடரும் போராட்டம்!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 16 வாரமாக போராட்டம் தொடர்கிறது.
எமது போராட்டத்தின் வடிவை மாற்றி அரச தரப்பு மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களையும் அரச திணைக்களங்களின் செயற்பாடுகளையும் முடக்கி எமக்கான தீர்வைக்...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 100 நாட்கள் நிறைவு!
மூன்று கட்டங்களாக நடைபெற்ற செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணி 100 நாட்களை எட்டியுள்ளது. இதுவரை 507 அடையாளம் காணப்பட்டு, 501 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன (இன்று மட்டும்...
கீழடியில் புதிய ஆதாரம்: உலகில் மூத்த குடிகள் தமிழர்களே!
சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு மற்றும் நகர நாகரிகம் ஆகியவை வெறும் இலக்கியக் கற்பனைகள் அல்ல, அவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் என்பதை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்...
மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக ஒப்படைக்கக் கோரி மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்!
மன்னார் நிருபர்2026).08.07
ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரில்
"இலங்கை அரசே! எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்!"
நீண்டகாலமாக தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதற்காக அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் தொடர்ந்து போராடி வரும் மக்களின்...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கப் பயன்படுத்தப்பட்ட படகு விபத்து: 157 பேர் உயிருடன் மீட்பு!
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கப் பயன்படுத்தப்பட்ட படகு நேற்று காலை தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அப்படகில் இருந்த 150 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகு இங்கிலாந்திற்குள் நுழைய முயன்றபோது அதன்...
கட்டுரைகள்
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
இச்சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.
முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச்...
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலைப் பிரகடனம்!
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை ...
தமிழர் தாயகப் பகுதிகளில் உச்சம்பெற்றுள்ள உந்துருளி விபத்து மரணங்கள்!
தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று உந்துருளி விபத்து மரணங்கள் உச்சமடைந்துள்ளன. இதில் குறிப்பாக மிகக்குறைந்த வயதுடைய இளைஞர்களே பலியாகிவருகின்றனர். இதுகுறித்த முகநூல் இடுகை ஒன்றை மாற்றம் இன்றி அப்படியே இணைத்துள்ளோம்.
முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த அந்தோனி...





























