பிரதான செய்திகள்

காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

0
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கவலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் இன்று 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின்...

யாழில் கத்திக்குத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணம்!

0
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ரகு துஷ்யந்தன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட...

மண்டைதீவு படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலின் 31 ஆண்டுகள் நிறைவு! 

0
தமிழீழ விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை ஆகும். மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக...

தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர் போராட்டம்!

0
தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வலியுறுத்தியும் நடைபெறும் தொடர் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல்...

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு வருடாந்த தேர்த்திருவிழா இன்று!

0
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை பதின்நான்காம் நாள் மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. நாளை திங்கட்கிழமை தீர்த்தத்திருவிழாவும் மறுநாள் தெப்பத்திருவிழாவும் இடம்பெறவுள்ளது. இன்று தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை...

தமிழ் ‘”திரைக்கதை மன்னன்”‘ கே. பாக்யராஜ் இன்று சாவடைந்தார்!

0
தமிழ் சினிமாவின் '"திரைக்கதை மன்னன்"' என்று ஒட்டுமொத்தத் திரையுலகாலும் இரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட அசாத்திய கலைஞர் கே. பாக்யராஜ் இன்று 27.06.3026 சனிக்கிழமை மாரடைப்பால் சென்னையில் காலமானார்.அவருக்கு வயது 73 ஆகும். தமிழர்களின்...

பிரான்சில் அதியுச்ச வெப்பம்; தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டி 2026 நிறுத்தம்!

0
பிரான்சில் நாளை 27.06.2026 சனிக்கிழமை ஆரம்பமாக இருந்த தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 2026 பிரான்சில் தற்போது நிலவும் அதியுச்ச வெப்பம் காலநிலை காரணமாக நிறுத்தப்படுகின்றது என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு...

சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோரின் பதவி பறிப்பு: கண்டித்து கதவடைப்புப் போராட்டம்!

0
சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோரின் பதவி ஆளுநரால் பறிக்கப்பட்டமையைக் கண்டித்து சாவகச்சேரி நகரில் முழுக் கதவடைப்பும் கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று 26.06.2026 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இப்போராட்டத்தில்...

10 ஆவது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் காணி விடுவிப்புப் போராட்டம்!

0
மயிலிட்டி மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 10 ஆவது வாரமாக தொடர்கிறது. மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் தொடர்ந்து இன்று 26.06.2026 வெள்ளிக்கிழமை இப்போராட்டம் இடம்பெறுகிறது.

பிரான்சில் தற்போது வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை (Canicule)

0
எமது மக்களின் அதிதீவிர கவனத்திற்க்கும், துரித செயற்பாட்டிற்க்கும்🚨🔔 பிரான்சில் தற்போதைய வெப்பநிலை நிலைமை(ஜூன் 2026) பிரான்சு தற்போது வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை (Canicule) அனுபவித்து வருகிறது. சில பகுதிகளில் வெப்பநிலை 40°C –...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

பிரான்சில் தற்போது வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை (Canicule)

0
எமது மக்களின் அதிதீவிர கவனத்திற்க்கும், துரித செயற்பாட்டிற்க்கும்🚨🔔 பிரான்சில் தற்போதைய வெப்பநிலை நிலைமை(ஜூன் 2026) பிரான்சு தற்போது வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை (Canicule) அனுபவித்து வருகிறது. சில பகுதிகளில் வெப்பநிலை 40°C –...

கட்டுரைகள்

மண்டைதீவு படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலின் 31 ஆண்டுகள் நிறைவு! 

0
தமிழீழ விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை ஆகும். மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக...

லெப். கேணல் கில்மன்: இது வீரியமுள்ள வித்து!

0
லெப். கேணல் கில்மன் வேலாயுதபிள்ளை சிவகுமார்கண்டவளை - கிளிநொச்சி இது வீரியமுள்ள வித்து தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர். ஒவ்வொரு...

விளம்பரம் சேகரிக்கும் வேலையில் சேர்ந்து பத்திரிகைக்கு ஆசிரியரான கண்ணதாசன்!

0
புதுக்கோட்டையிலிருந்து ‘திருமகள்’ என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர். அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை....

காணொளி