பிரதான செய்திகள்

பிரான்சில் இடம்பெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு எழுச்சிப் பேரணியும் நினைவேந்தலும்!

0
பிற்பகல் 14.30 மணியளவில் பாரிசு தலை நகரின் Place de la Bastille பகுதியில் ஆரம்பமாகி Place de la Republique பகுதியில் நிறைவடைந்து அங்கு நினைவேந்தல் நிகழ்வும்...

தமிழீழ தேசத்தில் அலையெனத் திரண்ட மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் அஞ்சலி!

0
https://www.youtube.com/live/7JEKLFmSwEk?si=glUzOAiFoJBGiY9- முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இன்று மே 18 - 2026 , முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் உள்ள தமிழ் இன அழிப்பு நினைவுத்தூபியின் முன்பாக...

இருள் மூடிய எம் தேசத்தில்இமை மூடிய எம் மக்களின்இதயம் கிழித்த இறுதி ஓலங்கள்..!

0
அன்று … இருள் மூடிய எம் தேசத்தில்இமை மூடிய எம் மக்களின்இதயம் கிழித்த இறுதி ஓலங்கள்.. காற்றில் கலந்துகாதோரம் எதிரோலித்துஉயிர்களைப் பிதுக்கியசாவின் கொடும் வலி!!! இத்தனை ஆண்டுகள் கடந்தும்இன்றும் பசும் புண்ணாகஆறாமல் வலிக்கிறதே! ஐயோ! என் செய்வோம்?! துயராற்றில் மூழ்க...

முள்ளிவாய்க்கால் – எம்இன அழிப்பின் நினைவுச் சின்னம்,அது…அழுகுரலின் தலை நகரம்!

0
மே..18 இன அழிப்பின் அடையாளம் கவிபாஸ்கர் மே..18.. எம்இதயத்தின் சுவரில்இடி விழுந்த மாதம்…தமிழினப் படுகொலையைபறைசாற்றும் மாதம்..யார் அறிவார்… எம்வலியை..??வலிக்கான வழியை..படிப்போம்…இனியொரு நாளில் அந்தபெரு வரலாற்றை படைப்போம்..!! முள்ளிவாய்க்கால் - எம்இன அழிப்பின் நினைவுச் சின்னம்,அது…அழுகுரலின் தலை நகரம்! இனப்பைகயும் விசப்புகையும்எம்...

எங்கெங்கு பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டது!

0
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவுகளை சுமந்து நிற்கும் இந்த நாட்களில் முள்ளிவாய்க்கால் இறுதி நாள்வரை மக்களின் அவலங்களை சுமந்துசென்ற மருத்துவர்களின் பணிஎன்பதும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை. அந்தவகையில் முள்ளிவாய்க்கால் இறுதிநாள்வரை அந்த...

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் எம்.பி. நந்திக்கடலில் அஞ்சலி!

0
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 18.05.2026இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறிப்பாக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக...

நேரலை: முள்ளிவாய்க்காலில் இருந்து தமிழினப் படுகொலை நினைவேந்தல்! 18.05.2026

0
🔴 நேரலை | முள்ளிவாய்க்காலில் இருந்து தமிழினப் படுகொலை நினைவேந்தல் | 18.05.2026 | #may18 | #muransei https://youtube.com/live/7JEKLFmSwEk?feature=share

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திரான்சி கலாச்சார மையத்தின் முன்பாக நிறுவப்படும் – திரான்சி நகர முதல்வர்!

0
(திரான்சி நகர முதல்வரின் முள்ளிவாய்க்கால் நினைவுதின உரையின் தமிழாக்கம் ) (17.05.2026 sci) வணக்கம் . அம்மையார்களே,ஐயாமார்களே ! இங்கு இன்னமும் நிகழ்வு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கக் கூடிய, நான் சற்று முன் பார்த்த திருமதி பிலிப் டுமாஸ்...

தமிழினப்படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அழைப்பு!

0
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளது . அந்தவகையில் தமிழின படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை (18) காலை 6 மணிதொடக்கம்...

மே 18 தமிழினம் குருதியில் குளித்து தீயில் கருகிய நாள்!

0
• சிங்கள தேசம் தன் கொடூரச் செயல்களை நிலை நிறுத்திய நாள்!• எம் உறவுகள் நெருப்பில் துடி துடித்து கருகிப்போன நாள் !• ஆறாத வலியாக தமிழர் நெஞ்சம் எல்லாம் வலி சுமந்த...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை – அமெரிக்க துணை அதிபர்!

0
ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் விடிய...

கட்டுரைகள்

எங்கெங்கு பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டது!

0
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவுகளை சுமந்து நிற்கும் இந்த நாட்களில் முள்ளிவாய்க்கால் இறுதி நாள்வரை மக்களின் அவலங்களை சுமந்துசென்ற மருத்துவர்களின் பணிஎன்பதும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை. அந்தவகையில் முள்ளிவாய்க்கால் இறுதிநாள்வரை அந்த...

அண்ணனின் வழிகாட்டலில் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையில் என் உயிர்த் தோழிக்கு…!

0
என் உயிர் தோழிக்கு…. பாசத்துடன் உன் நேசத் தோழிஎழுதுவது! நான் தரணியில் உன் நினைவுகளோடு வாழ்கின்றேன். என் மனச் சுமைகளை மனக்குமுறல்களை சொற்களாக்கி, வார்த்தையின் வடிவம் கொடுத்து, என் கண்ணீரோடு வரிகளாக்கி, உனக்காக ஒரு...

முள்ளிவாய்க்கால் 2009:தியாகத்தின் சாட்சியமும் விடுதலையின் நித்தியக் கனவும்!

0
யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல்⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன்தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்⊰❉⊱═════════════════⊰❉⊱ மௌனிக்கப்பட்ட முற்றுகை உலகிலிருந்து மறைக்கப்பட்ட இறுதிப்போர் 2009...

காணொளி