பிரதான செய்திகள்
பிரான்சில் மழைக்கு மத்தியில் இடம்பெறும் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2026!
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு கடும் மழைக்கு மத்தியில் இடம்பெறுகின்றது.
இவர்களுள் இல்-து-பிரான்சின் (Île-de-France) தமிழ்ச்சோலைகளிலும், தனியார் பள்ளிகளிலும் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கும்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரலிசை இளைஞனின் விடுதலைக்காய் எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்!
அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாகப் பெரும்...
பிரான்சில் உணர்வோடு இடம்பெற்ற 25 மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு!
இறுதி யுத்தத்தின் போது வீரச்சாவடைந்த 25 மாவீரர்களுக்கான அனைத்துலக ரீதியில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கடந்த : 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 15.00 முதல் 18.00 மணிவரை நுவாசி...
வவுனியாவில் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 52 வது ஆண்டுநினைவுநாள்.. இன்று பிற்பகல் 3.00 மணியளவில் வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது..அதன் சில பதிவுகள்
பிரான்சில் நாளை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் 24 ஆவது தமிழ்மொழித் தேர்வு!
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்விற்கு இம்முறை 5 ஆயிரத்து 985 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
இவர்களுள் இல்-து-பிரான்சின் (Île-de-France) தமிழ்ச்சோலைகளிலும், தனியார் பள்ளிகளிலும்...
யாழில் இடம்பெற்ற தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 52 வது ஆண்டு நினைவேந்தல்!
தமிழர் விடுதலைக்காகத் தன்னுயிரை நீத்த முதல் மாவீரன் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 52 வது ஆண்டு நினைவு நாள் 05.06.2026 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் அவரது நினைவுத்திருவுரவச்சிலை அமைந்துள்ள உரும்பிராய் பொதுசந்தை...
ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் உயிர் நீத்த தியாகி பொன்.சிவகுமாரன்!
பொன்.சிவகுமாரன் அவர்கள் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர்...
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு இன்று!
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.
யாழ்ப்பாணம்...
தமிழீழ வைப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 1994 மே மாதம் 23.
தமிழர்களுக்கான ஒரு வங்கி அமைப்பைத் தொடங்க வேண்டுமென்ற, எங்களுடைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஒரு முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்ற, தமிழர்களுக்கென்ற – ஒரு சிறப்பான முறையிலே தமிழ் மக்களுடைய பொருண்மியத்தை...
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள்!
சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்20.05.2026 இன்றாகும்.
"தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவடைந்தார்" என்கிற செய்தி 20.05.2008 மாலை புலிகளின்...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
அமெரிக்கா – ஈரான் பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை – அமெரிக்க துணை அதிபர்!
ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் விடிய...
கட்டுரைகள்
ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் உயிர் நீத்த தியாகி பொன்.சிவகுமாரன்!
பொன்.சிவகுமாரன் அவர்கள் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர்...
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு இன்று!
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.
யாழ்ப்பாணம்...
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள்!
சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்20.05.2026 இன்றாகும்.
"தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவடைந்தார்" என்கிற செய்தி 20.05.2008 மாலை புலிகளின்...





























