பிரதான செய்திகள்
சுமந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளையதினம் நடைபவனி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நடைபவனிக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம...
பலாலியில் இன்றும் தொடரும் நிலமீட்புப் போராட்டம்!
எங்களுக்கென்றொரு நிலம் இருந்தது, எங்களுக்கென்றொரு வீடு இருந்தது… அத்தனையும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது, நாங்கள் நிலமற்றவர்களாக அலைகின்றோம்”என்ற பேராளாத வலியைச் சுமந்து, 36 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் எமது மக்கள், தங்களின் சொந்த நில...
பிரான்சில் ஆரம்பமான மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2026
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2026 ஆரம்பமாகியுள்ளன.
இன்று 18.07.2026 சனிக்கிழமை லெப்.சங்கர் நினைவுத்தூபியில் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர் பொதுப்...
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – (01) 18-07-1996
யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின்...
மூத்த தளபதி லெப்.சீலன் அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள்!
மூத்த தளபதி லெப்.சீலன் வீரச்சாவு
ஆரம்பகாலந் தொட்டு இயக்க வளர்ச்சிக்காகத் தலைவருக்கு உறுதுணையாக இருந்த முத்த தளபதி சீலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படையணியின் முதலாவது தளபதியாவார்.
மீசாலையில் சிங்களப்படையினரின் முற்றுகையில் காயப்பட்டு...
பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) இன்று!1
‘பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.‘பஸ்தில்’ என்பது அந்நாளில் பாரீசிலிருந்த ஒரு சிறையாகும். இது அரச அதிகாரத்தின் அடையாளமாக செயல்பட்டது....
வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்த விடுதலைப் புலிகளின் “புலிப்பாச்சல்” நடவடிக்கை!
வரலாற்று திருப்புமுனையாக அமைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் "புலிப்பாச்சல்" நடவடிக்கை 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்றாகும்.
யாழில் வலிகாமம் மேற்கு பகுதியூடாக சிறிலங்கா இராணுவத்தினரால் , தரையால் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப் பாய்தல்...
பலாலி நில மீட்பு போராட்டம்: 36 ஆண்டுகால இடப்பெயர்வுக்கு நீதி கேட்டுத் தொடரும் மக்கள் குரல்!
"எங்களுக்கென்றொரு நிலம் இருந்தது, எங்களுக்கென்றொரு வீடு இருந்தது… அத்தனையும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது, நாங்கள் நிலமற்றவர்களாக அலைகின்றோம்"என்ற பேராளாத வலியைச் சுமந்து, 36 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் எமது மக்கள், தங்களின் சொந்த நில...
வளைகுடா நாடுகளில் ஈரான் பரவலாகக் தாக்குதல்: அமெரிக்காவிற்கு பதிலடியாம்!
கட்டாரில் உள்ள அல்-உடைட் (Al Udeid) வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் தமது போர் விமானங்கள் மூலம் பராமரிப்பு நிலையம் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்...
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்கள் சாவடைந்தார்!
இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்பு காரணமாக இன்று 11.07.2026 சனிக்கிழமை காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்....
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day)...
‘பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.‘பஸ்தில்’ என்பது அந்நாளில் பாரீசிலிருந்த ஒரு சிறையாகும். இது அரச அதிகாரத்தின் அடையாளமாக செயல்பட்டது....
கட்டுரைகள்
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – (01) 18-07-1996
யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின்...
மூத்த தளபதி லெப்.சீலன் அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள்!
மூத்த தளபதி லெப்.சீலன் வீரச்சாவு
ஆரம்பகாலந் தொட்டு இயக்க வளர்ச்சிக்காகத் தலைவருக்கு உறுதுணையாக இருந்த முத்த தளபதி சீலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படையணியின் முதலாவது தளபதியாவார்.
மீசாலையில் சிங்களப்படையினரின் முற்றுகையில் காயப்பட்டு...
வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்த விடுதலைப் புலிகளின் “புலிப்பாச்சல்” நடவடிக்கை!
வரலாற்று திருப்புமுனையாக அமைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் "புலிப்பாச்சல்" நடவடிக்கை 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்றாகும்.
யாழில் வலிகாமம் மேற்கு பகுதியூடாக சிறிலங்கா இராணுவத்தினரால் , தரையால் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப் பாய்தல்...






























