பிரதான செய்திகள்
தொழிலாள வர்க்கத்தினரின் குறைகளைத் தீர்க்க வேண்டும்!
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதே தொழிலாளி வர்க்கத்தின் தாரக மந்திரம். உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக உயிர்களைப் பணயம் வைத்துப் போராடியவர்கள் சிகாகோவில் மட்டுமன்றி எமது நாட்டிலும் உள்ளனர். உரிமைகளுக்காக உயிரைக் கொடுத்தவர்களும் உள்ளனர்.
தொழிலாளர்களின்...
மேதினம் என்பது ஒரு பண்டிகை அல்ல; களியாட்ட விழாவும் அல்ல!
மேதினம் என்பது ஒரு பண்டிகை அல்ல. களியாட்ட விழா அல்ல. தொழிலாளர்கள் ஓய்வு கொள்ளும் விடுமுறை தினமும் அல்ல. மாறாக, உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் சகல வேறுபாடுகளையும் ஒதுக்கிவிட்டு, வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டு, ஒரே...
அமெரிக்காவில் ஓவியர் புகழேந்தி வரைந்த தொழிலாளர் நாள் நினைவுச் சின்ன ஓவியம்!
இன்றைய தொழிலாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்த ஓவியர் புகழேந்தி அவர்கள் அமெரிக்காவில் மே நாள் தொடர்பாக தான் நேரில் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மே நாள் போராளிகளுக்கான நினைவுச் சின்னம்.
2002 ஆம் ஆண்டு...
140 ஆவது அனைத்துலக தொழிலாளர் நாள் இன்று!
1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் கூடிய தொழிலாளர்கள் வேலைநேரத்தில் 8 மணித்தியாலமாக வரையறுக்குமாறு கோரி முழக்கமிட்டனர்.
பணிப்பகிஷ்கரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராட்டத்தில் முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்ததுடன்...
யாழில் இடம்பெற்ற மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணை இராணுவக்குழு அமைப்பினால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடர்...
“தமிழீழ தேசம்” என்ற விடுதலைப் பசிக்கும் தாகத்திற்கும், வெளிச்சத்திற்கும் நெய்யாக இருந்த தேனிசை!
பிரான்சுவாழ் தமிழீழ மக்களின் கண்ணீர் வணக்கம்! 28.04.2026தமிழகத்திலும், தமிழீழ தேசத்திலும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசத்திலும் தனது குரல் வளத்தால் வலுவையும், விடுதலை உணர்வையும் ஏற்படுத்தித் தக்க வைத்ததோர் உயிர் இன்று அடங்கிப்போய்விட்டது....
ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!
இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான மாமனிதர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 21 ஆண்டுகள் கடந்துவிட்டன. பிரபல ஊடகவியலாளரான சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள், பாதுகாப்பு மிகுந்த இலங்கைத்...
உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இணைந்த பேரறிவாளன்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
சிறையிலிருந்து விடுதலையான்பின் பேரறிவாளன் பற்றிய தகவல்கள் குறைவாகவே காணப்பட்டன.
இந்த நிலையில்,...
பிரான்சில் 3 தினங்கள் இடம்பெறவுள்ள தமிழ் புலன்மொழி வளத்தேர்வு – 2026
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு நடாத்தும் தமிழ் புலன்மொழி வளத்தேர்வு எதிர்வரும் 02.05.2026 சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இது தொடர்பான தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான கருத்தமர்வு...
பிரான்சில் இடம்பெறும் மாவீரர் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி!
பிரான்சு ஈழத்தமிழர் துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி. இன்று நடைபெறுகின்றது.
காலம் : 26/04/2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம் :- காலை 9.30 மணி
இடம் : parc...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
அமெரிக்கா – ஈரான் பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை – அமெரிக்க துணை அதிபர்!
ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் விடிய...
கட்டுரைகள்
தொழிலாள வர்க்கத்தினரின் குறைகளைத் தீர்க்க வேண்டும்!
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதே தொழிலாளி வர்க்கத்தின் தாரக மந்திரம். உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக உயிர்களைப் பணயம் வைத்துப் போராடியவர்கள் சிகாகோவில் மட்டுமன்றி எமது நாட்டிலும் உள்ளனர். உரிமைகளுக்காக உயிரைக் கொடுத்தவர்களும் உள்ளனர்.
தொழிலாளர்களின்...
மேதினம் என்பது ஒரு பண்டிகை அல்ல; களியாட்ட விழாவும் அல்ல!
மேதினம் என்பது ஒரு பண்டிகை அல்ல. களியாட்ட விழா அல்ல. தொழிலாளர்கள் ஓய்வு கொள்ளும் விடுமுறை தினமும் அல்ல. மாறாக, உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் சகல வேறுபாடுகளையும் ஒதுக்கிவிட்டு, வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டு, ஒரே...
அமெரிக்காவில் ஓவியர் புகழேந்தி வரைந்த தொழிலாளர் நாள் நினைவுச் சின்ன ஓவியம்!
இன்றைய தொழிலாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்த ஓவியர் புகழேந்தி அவர்கள் அமெரிக்காவில் மே நாள் தொடர்பாக தான் நேரில் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மே நாள் போராளிகளுக்கான நினைவுச் சின்னம்.
2002 ஆம் ஆண்டு...





























