பிரதான செய்திகள்

செம்மணியில் இன்று மீட்ட ஒன்பது என்புக்கூடுகளில் எட்டு சிறுவர்களுடையவை!

0
செம்மணியில் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட ஒன்பது என்புக்கூடுகளில், எட்டு சிறுவர்களுடையது. மொத்தமாக 327 பேருடைய என்புக்கூட்டு தொகுதிகள் இதுவரை மீட்கபபட்டுள்ளன.

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

0
கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (09.06.2026) செவ்வாய்க்கிழமை காலை தொழில் புரிந்து கொண்டிருந்த...

“உரிமைக்காக எழு தமிழா” ஒன்று கூடல் அனைவரும் அணிசேருவோம்!

0
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை “உரிமைக்காக எழு தமிழா” ஒன்று கூடல் எதிர்வரும் 22.06.2026 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பெல்சியம் நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய...

லெப்.கேணல் டேவிட் அவர்களின் 35 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!

0
லெப்.கேணல் டேவிட்கிறிஸ்தோபர் அன்ரனி மரியதாஸ்தமிழீழம் (யாழ் மாவட்டம்)வீரப்பிறப்பு :29.01.1966வீரச்சாவு : 09.06.1991 தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில்...

செம்மணியில் இன்று மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

0
இதுவரையான அகழ்வின் மூன்று கட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளதுடன், அவற்றில் 302 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இன்றைய அகழ்வில் 6 மனித எலும்புக்கூடுகளைக் கொண்ட மனித எச்சக்...

​பாடகர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் திரண்டெழுந்த கலைஞர்கள்!

0
​பாடகர் சங்கீதனின் கைதைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை...

வல்வெட்டித்துறையில் காவல்துறையினரின் அடாவடியை மீறி சங்கீதனின் விடுதலைக்கு குரல் எழுப்பிய மக்கள்!

0
​பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, வல்வெட்டித்துறை சந்தியில் இன்று (08.06.2026) காலை 10.30 மணியளவில் எழுச்சிமிக்க கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி 15 ஆக அதிகரிப்பு; 120 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

0
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. பிலிப்பைன்ஸ் மற்றும்...

பிரான்சில் தமிழ்ச்சோலைத் தேர்வர்களை வாழ்த்திய RER B தொடருந்து சேவை!

0
நேற்று நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத் தேர்விற்கு தோற்றச் செல்லும் எமது மாணவர்ச் செல்வங்களுக்கு RER B போக்குவரத்து குழுமம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.குறித்த தொடருந்துச் சேவையின் நேரத்திரையில் இவ்வாழ்த்து பொதுவான அறிவிப்பாக வெளியிடப்பட்டிருந்தது. இது...

ஜெயபுரத்தில் காணாமற்போன வனவள அதிகாரி கிணற்றில் சடலமாக மீட்பு!

0
கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த வனவள அதிகாரி (Forest Officer) ஒருவர், அவர் பணிபுரிந்த அலுவலகத்திற்கு மிக அருகாமையில் உள்ள காணி ஒன்றின் கிணற்றிலிருந்து இன்று சடலமாக...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி 15 ஆக அதிகரிப்பு; 120 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

0
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. பிலிப்பைன்ஸ் மற்றும்...

கட்டுரைகள்

லெப்.கேணல் டேவிட் அவர்களின் 35 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!

0
லெப்.கேணல் டேவிட்கிறிஸ்தோபர் அன்ரனி மரியதாஸ்தமிழீழம் (யாழ் மாவட்டம்)வீரப்பிறப்பு :29.01.1966வீரச்சாவு : 09.06.1991 தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில்...

ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் உயிர் நீத்த தியாகி பொன்.சிவகுமாரன்!

0
பொன்.சிவகுமாரன் அவர்கள் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர்...

நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு இன்று!

0
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். யாழ்ப்பாணம்...

காணொளி