பிரதான செய்திகள்

தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஈருருளிப் பயணத்தின் 13 ஆவது நாள்…!

0
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஈருருளிப் பயணத்தின் 13 ஆவது நாளான இன்று 07.09.2026 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பிரான்சில் 1 Place de l’Hôtel de ville, 67150 Erstein. பகுதியில்...

முல்லைத்தீவில் மிதியுந்தில் சென்ற மாணவன் முச்சக்கர வண்டி மோதியதில் பலி!

0
முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் வீதியோரமாக மிதியுந்தில் சென்று கொண்டிருந்த மாணவன் அதி வேகமாக சென்ற முச்சக்கர வண்டி மோதியதில் சாவடைந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் கடும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவன் சிகிச்சை...

கிருசாந்தி குமாரசாமியின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று!

0
யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவியான குமாரசாமி கிரு சாந்தியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம்  இன்று 7ஆம் திகதி செம்மணிப் பகுதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும்...

பிரான்சில் இடம்பெற்ற சங்கொலி 2026 தேச விடுதலைப் பாடல் தெரிவுப் போட்டி முடிவுகள்!

0
தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் தாயக விடுதலைப் பாடல் சங்கொலி 2026 விருதிற்கான தெரிவுப் போட்டி பாரிசின் புறநகர் பகுதியான நோசிலே செக் என்னும் இடத்தில் இன்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இன்றைய...

பிரான்சில் 12 ஆவது நாளில் பயணித்த நீதிகோரும் ஈருருளிப் பயணம் நிறைவு!

0
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஈருருளிப் பயணம் இன்று 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பிரான்சில் Mairie de Schiltigheim, 110 Rte de Bischwiller, 67300 Schiltigheim. பகுதியில் இருந்து ஆரம்பித்து...

பிரான்சில் இடம்பெறும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் தெரிவுப் போட்டிகள்!

0
தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தால் நடாத்தப்படும் தாயக விடுதலைப் பாடல் சங்கொலி விருதிற்கான தெரிவுப் போட்டி பாரிசின் புறநகர் பகுதியான நோசிலே செக் என்னும் இடத்தில் இன்று 26.09.2026 ஆரம்பமாகியுள்ளது. 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தெரிவுப்போட்டியில்...

12 ஆவது நாளில் பிரான்சில் பயணிக்கும் மனிதநேய ஈருருளிப் பயணம்!

0
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஈருருளிப் பயணம் இன்று 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பிரான்சில் Mairie de Schiltigheim, 110 Rte de Bischwiller, 67300 Schiltigheim. ...

தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஈருருளிப் பயணம் பிரான்சை வந்தடைந்தது!

0
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஈருருளிப் பயணம் இன்று 05.09.2026 சனிக்கிழமை பிரான்சில் Mairie de Schiltigheim, 110 Rte de Bischwiller, 67300 Schiltigheim பகுதியை வந்தடைந்தது. . பத்தாவது நாளான இன்றைய தினம்...

தமிழின விடியலை நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்சை இன்று வந்தடையும்!

0
மனித உரிமைகள் ஆணையகத்தின்  63  கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும்...

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன தமிழ் குடும்பம் – இதுவரை எந்தத் தகவலும் இல்லை!

0
நேபாளத்தையும் திபெத்தையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காணாமல் போனவர்கள் சிட்னி நகரில்...

ஈழச்செய்திகள்

புலம்பெயர் தேச செய்திகள்

உலகச்செய்திகள்

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன தமிழ் குடும்பம் – இதுவரை எந்தத் தகவலும் இல்லை!

0
நேபாளத்தையும் திபெத்தையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காணாமல் போனவர்கள் சிட்னி நகரில்...

கட்டுரைகள்

கிருசாந்தி குமாரசாமியின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று!

0
யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவியான குமாரசாமி கிரு சாந்தியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம்  இன்று 7ஆம் திகதி செம்மணிப் பகுதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும்...

சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பின் செம்மையான சாட்சியம் செம்மணி மனிதப் புதைகுழி!

0
தமிழர்களுக்கு கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பை இழக்கக் கூடாதுசெம்மணி மண்ணுக்குள் புதைந்திருப்பது மனித எச்சங்கள் மட்டுமல்ல. பல ஆண்டுகளாக விடை கிடைக்காமல் காத்திருக்கும் குடும்பங்களின் கேள்விகளும், போரின் இருண்ட காலத்தைச் சுற்றியுள்ள சந்தேகங்களும், இன்னும்...

“வீரமங்கை ” செங்கொடியின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!

0
நிரபராதித் தமிழர்களுக்கு விடுதலை நியாயம் வேண்டி 27.08.2011 அன்று தன் உடலை ஆகுதியாக்கி இன்று 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தீக்குள் தன்னை தீனியாக்கி தீயவர்களின் கபட எண்ணங்களை உலகறியச் செய்து இனத்திற்காக, தமிழ்த்தாயின் விடுதலைக்காக...

காணொளி