பிரதான செய்திகள்
பிரான்சில் சாவடைந்த பன்முக ஆளுமைக் கலைஞனின் “விடுதலையின் வேர்” மதிப்பளிப்பு!
கடந்த 2025 ஆம் ஆண்டு விடுதலையின் வேராக திரு. யஸ்ரின் தம்பிராஜா அவர்கள் மதிப்பளிக்கப்பட்டிருந்தார். தாயகத்திலும் பிரான்சு மண்ணிலும் கலையால் எமது தேசத்தின் விடுதலைப்போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் பற்றிய அறிக்கையை தமிழர்...
பிரான்சில் பன்முக ஆளுமை கொண்ட ஊடகவியலாளர் சாவடைந்தார்!
தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு உறுப்பினரும், ஊடகவியலாளர்,அறிவிப்பாளர், எழுத்தாளர்,கவிஞர், பிராங்கோ தமிழ்ச்சங்க செயற்பாட்டாளர், என்னும் பன்முக ஆளுமை கொண்ட .ஜஸ்ரின் தம்பிராசா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று (17.08.2026) மாலை பாரிசில் சாவடைந்துள்ளார் என்பதை...
தியாக தீபம் திலீபன் நினைவு சித்திரப்போட்டி – வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்.
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவாக நடைபெற்ற சித்திரப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வானது ஏற்பாட்டுக்குழுவினரால் நடாத்தப்பட்டது.
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கான...
நீதியின் ஓலம் – 02 நான்காவது நாளான இறுதிநாளில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!
'நீதியின் ஓலம் - 02' இறுதிநாளில் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி; ஈழத்தமிழர் மீதான சகல படுகொலைகளுக்கும் பன்னாட்டு நீதி தேவை என வலியுறுத்து
செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மீதான இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு பன்னாட்டு...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா – 2026 கொடியேற்றம் இன்று!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று 17ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவத் திருவிழாக்கள்...
செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் இன்று(16) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் கடந்த 14.08.2026 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி செம்மணிச்...
வடமராட்சியில் ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனுக்கு நினைவேந்தல்!
மறைந்த முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சியில் இன்று 16/08/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் இடம்பெற்றது.
இதில் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களது திரு உருவப்...
“செம்மணியில் எங்கள் கண்மணிகள்” வடமாகாணம் முழுவதும் பயணிக்கும் தெருவெளி நாடகம்!
செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதுடன், செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில் எங்கள் கண்மணிகள் ” என்ற நாடகம் வடமாகாணம் முழுவதும்...
அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம்: பலாலியில் குழப்பம்!
தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் போராடிவரும் வலி வடக்கு பலாலி மக்கள் இன்று தமது போராட்ட வடிவை மாற்றி வீதிக்கிறங்கி தமது வலிகளை வெளிப்படுத்திப் போடியிருந்தனர்.
உயர் பாதுகாப்பு வலயம் என்ற...
சுவிசில் சிறப்பாக இடம்பெற்ற தமிழீழக் கிண்ணம் 2026 போட்டிகள்!
தமிழர்களுக்கிடையிலான உலகக்கிண்ணம் எனப் போற்றப்படும் தமிழீழக் கிண்ணம் 2026 - தமிழர் விளையாட்டு விழா, கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளில் சுவிட்சர்லாந்தின் வின்ரதூரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் பங்கேற்புடன்...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
ஐரோப்பாவில் 27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரியக் கிரகணம்!
27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரிய கிரகணத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இன்று பார்த்து மகிழ்ந்தனர்
1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பகுதியில் நிகழ்ந்த மிகப்பெரிய முழு சூரிய...
கட்டுரைகள்
அம்பாறை வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நிறைவு இன்று!
12.08.1990 அன்று இதே நாளில் அம்பாறை மாவட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இனவெறியர்கள் நடாத்திய கோரத்தாண்டவத்தில் 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் நாள் இன்றாகும்.
12.08.2008 அன்று 18...
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
இச்சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.
முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச்...
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலைப் பிரகடனம்!
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை ...






























