பிரதான செய்திகள்
யாழில் தமிழ் மக்களின் நீதிக்கான குரல், முள்ளிவாய்க்கால் முதல் ஜெனீவா வரை!
வரலாற்றை மறைக்க முடியாது — நீதியை மறுக்கவும் முடியாது!
தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதிகோரியும், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் முன்னெடுக்கப்படும் #மாபெரும்பேரணிக்கான பிரசாரப் பணிகள் வீச்சுடன் நடைபெற்று வருகின்றன.
தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர்...
நல்லூரில் தாலிக்கொடியை பறிகொடுத்துக் கதறும் பெண்! மேலும் பல பெண்களின் நகைகள் பறிபோயின!!
நல்லூர் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் தாயாரின் அழுகை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்துவிட்டு காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கும் பல பெண்களையும் அவதானிக்க முடிந்தது. எச்சரிப்புகளையும் மீறி விலையுயர்ந்த...
15 ஆவது நாள் Mulhouse இல் இருந்து பிரான்சு – சுவிசு எல்லை நோக்கிப் பயணிக்கும் ஈருருளிப் பயணம்!
தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த 26.07.2026 அன்று பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஜெனிவா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் 15 ஆவது நாளான இன்று 09.09.2026 புதன்கிழமை காலை பிரான்சில் mairie...
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று 09.09.2026 புதன்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சப்பரம் காண பல்லாயிரக்கணக்கான அடியார்கள் திரண்டிருந்த நிலையில், 24ஆம்...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறிலங்கா பயணம்!
1987ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்...
பிரான்சு மூல்ஹவுஸ் நகர பிதாவுடன் ஈருருளிப் பயண மனிதநேய செயற்பாட்டாளர்கள் சந்திப்பு!
மூல்ஹவுஸ் மாநகர சபை முன்றிலில் நிறைவடைந்த இன்றைய 14 ஆம் நாள் தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மனிதநேய ஈருருளிப் பயணத்தில் முன்னதாக மூல்ஹவுஸ் நகர பிதாவுடன் மனிதநேய செயற்பாட்டாளர்கள் சந்திப்பினை மேற்கொண்டதுடன்,...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று 08.09.2026 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த மாதம் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இந்நிலையில் நல்லூர் கந்தனின்...
தமிழ்த் தேசப் பற்றாளனது மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்!
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவருமான பெருமதிப்பிற்குரிய இராயப்பு எட்வேட் ஆனந்தராஜா அவர்கள் இன்று 08.09.2026 அதிகாலை இயற்கை எய்தியுள்ளார் என்ற செய்தியறிந்து...
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சாவடைந்தார்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவரும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான இராஜப்பு எட்வேட் ஆனந்தராஜா அவர்கள் இன்று 08.09.2026 திங்கட்கிழமை அதிகாலை சாவடைந்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி...
பிரான்சில் 14 ஆம் நாளில் மூல்ஹவுஸ் நோக்கிப் பயணிக்கும் மனித நேய ஈருருளிப் பயணம்!
தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த 26.07.2026 அன்று பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஜெனிவா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் 14 ஆவது நாளான இன்று 08.09.2026 செவ்வாய்க்கிழமை பிரான்சில் 1...
ஈழச்செய்திகள்
புலம்பெயர் தேச செய்திகள்
உலகச்செய்திகள்
நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன தமிழ் குடும்பம் – இதுவரை எந்தத் தகவலும் இல்லை!
நேபாளத்தையும் திபெத்தையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காணாமல் போனவர்கள் சிட்னி நகரில்...
கட்டுரைகள்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறிலங்கா பயணம்!
1987ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்...
கிருசாந்தி குமாரசாமியின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று!
யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவியான குமாரசாமி கிரு சாந்தியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று 7ஆம் திகதி செம்மணிப் பகுதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும்...
சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பின் செம்மையான சாட்சியம் செம்மணி மனிதப் புதைகுழி!
தமிழர்களுக்கு கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பை இழக்கக் கூடாதுசெம்மணி மண்ணுக்குள் புதைந்திருப்பது மனித எச்சங்கள் மட்டுமல்ல. பல ஆண்டுகளாக விடை கிடைக்காமல் காத்திருக்கும் குடும்பங்களின் கேள்விகளும், போரின் இருண்ட காலத்தைச் சுற்றியுள்ள சந்தேகங்களும், இன்னும்...






























