பிரதான செய்திகள்

பல வாரங்களுக்கு முடங்கும் ‘RER B’ தொடருந்து சேவை: பயணிகளின் கவனத்திற்கு! RATP-இன் முக்கிய அறிவிப்பு!

0
இல-து-பிரான்ஸ் (Île-de-France) பிராந்தியத்தின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பில் கோடைகாலம் என்றாலே அது மாபெரும் பராமரிப்புப் பணிகளுக்கான (Grands travaux) காலம்தான். République மெட்ரோ நிலையத்தில் இன்று (ஜூ லை 22) முதல் 8...

செம்மணியில் மழைக் கவசத்துடன் மீட்கப்பட்ட சிறுவரின் என்புக்கூடு!

0
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வாய்வில் மழைக் கவசத்துடன் (Raincoat) ஒரு சிறுவருடைய எலும்புக்கூட்டு அடையாளம் காணப்பட்டது.. குறித்த எலும்புக்கூட்டின் கால் பகுதியில் காலுறையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த எலும்புக்கூட்டினை சூழ...

மூதூர் படுகொலை: 17 பணியாளர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

0
சிறீலங்காஇனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த (ACF) 17 பணியாளர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு (04.08.2026)செவ்வாய் காலை 11.00 மணிக்கு, பிரான்சு...

ஈழத்தமிழருக்கு உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…! (கவிதை)

0
மரணங்கள் மலிந்தமண்ணில்உடலங்கள் எரிந்துபோகஅவலங்கள் நிறைந்தவாழ்வாய்தினம்தினம் தொடர்கிறது கறுப்பு யூலை! புதைகுழி வயல்கள் நீண்டுசெல்லதுயரங்கள் சுமந்துகொண்டுதொடரும் காயங்களுக்கு நடுவில்நாளைய பொழுதின் விடிவுக்காக ஏங்கும்ஒரு இனமாகத்தான் இன்றும் எம் ஈழத்தமிழினம்! நீதிஎன்றைக்கோ செத்துப்போனது!மனிதநேயம்எப்போதோ தொலைந்துபோனது!அன்றில் இருந்துநியாயத்தின் அர்த்தம்என்னவென்றே தெரியாத...

இலட்சிய நாயகன் செல்லக்கிளி அம்மான்!

0
செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தில் ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத்...

தமிழர் வரலாற்றில் யூலை மாதம் நடைபெற்ற வீரம் செறிந்த நடவடிக்கைகள் ஒரு பார்வை !

0
பண்டா- செல்வா ஒப்பந்தம்: 26.7.1957 அன்று பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலாற்றில் "பண்டா...

தமிழரின் நினைவை விட்டு என்றும் அகலாத கறுப்புயூலை – 23

0
கறுப்புயூலை – 23தமிழரின் நினைவை விட்டு என்றும் அகலாத தமிழின அழிப்பு நாட்கள்.இனக்கலவரம் என்ற பெயரில் நடாத்திய மாபெரும் தமிழினப்பின் 43 ஆண்டுகள்இன்று செம்மணி மண்ணில் புதைக்கப்பட்டு இதுவரை கண்டெடுக்கப்பட்ட 448 உயிரற்ற...

செம்மணி புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய சிறப்புப் பிரதிநிதிகள் மக்களையும் சந்தித்தனர்!

0
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம்...

செம்மணி அகழ்வுப் பணிகளை பார்வையிடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு!

0
யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைக்குழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளை #ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு நாளை பார்வையிடவுள்ளது.- செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 13 மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.​இதன்...

திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ ஏதிலிகளின் உண்ணாவிரத அறப்போராட்டம்!

0
திருச்சி சிறப்பு முகாமில் (சித்திரவதை முகாம் ) நடைபெற்று வரும் ஈழ ஏதிலிகளின் உண்ணாவிரத அறப்போராட்டம் இன்று ஏழாவது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day)...

0
‘பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.‘பஸ்தில்’ என்பது அந்நாளில் பாரீசிலிருந்த ஒரு சிறையாகும். இது அரச அதிகாரத்தின் அடையாளமாக செயல்பட்டது....

கட்டுரைகள்

இலட்சிய நாயகன் செல்லக்கிளி அம்மான்!

0
செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தில் ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத்...

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – (01) 18-07-1996

0
யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின்...

மூத்த தளபதி லெப்.சீலன் அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள்!

0
மூத்த தளபதி லெப்.சீலன் வீரச்சாவு ஆரம்பகாலந் தொட்டு இயக்க வளர்ச்சிக்காகத் தலைவருக்கு உறுதுணையாக இருந்த முத்த தளபதி சீலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படையணியின் முதலாவது தளபதியாவார். மீசாலையில் சிங்களப்படையினரின் முற்றுகையில் காயப்பட்டு...

காணொளி