பிரதான செய்திகள்
பல கனவுகளுடன் ஓமன் நாடு சென்ற வவுனியா இளம் பெண் இன்று உயிரற்ற உடலமாக நாடு...
வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த சிந்துஜா, வீட்டுப் பணிப்பெண்ணாக ஓமன் நாட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கு உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்து சுமார் ஒரு மாத காலத்தின் பின்னர், அவரது உடல் இன்று கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க...
ஈரான் தளங்கள் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்: ஈரானும் பதிலடி!
அமெரிக்க இராணுவத்தின் Apache உலங்கவானூர்தி வீழ்த்தப்பட்டதற்கான பதிலடியாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் நிலையங்கள்,கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு ஆதாரங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானிய ஊடகங்கள்,...
தமிழீழ தேசத்தையும் தலைவரையும் நேசித்த இயக்குநர் இமயம் சரிந்தது!
தமிழீழத் தையும் தமிழீழ தேசியத் தலைவரையும் உணர்வோடு நேசித்த "இயக்குநர் இமயம்" எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள் சென்னையில் இன்று 10.06.2026 புதன்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.
இது...
இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப நாள் இன்று!
1990 ம் ஆண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பகாலகட்டம். தாயகத்தின் சகல மாவட்டங்களிலும் சண்டைகள் பரவலாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்மாவட்டம் கோட்டையைச் சுற்றி தளபதி பிரிகேடியர் பானு அண்ணை தலைமையில் உருவாக்கப்பட்ட...
செம்மணியில் இன்று மீட்ட ஒன்பது என்புக்கூடுகளில் எட்டு சிறுவர்களுடையவை!
செம்மணியில் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட ஒன்பது என்புக்கூடுகளில், எட்டு சிறுவர்களுடையது. மொத்தமாக 327 பேருடைய என்புக்கூட்டு தொகுதிகள் இதுவரை மீட்கபபட்டுள்ளன.
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று (09.06.2026) செவ்வாய்க்கிழமை காலை தொழில் புரிந்து கொண்டிருந்த...
“உரிமைக்காக எழு தமிழா” ஒன்று கூடல் அனைவரும் அணிசேருவோம்!
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை “உரிமைக்காக எழு தமிழா” ஒன்று கூடல் எதிர்வரும் 22.06.2026 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பெல்சியம் நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய...
லெப்.கேணல் டேவிட் அவர்களின் 35 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!
லெப்.கேணல் டேவிட்கிறிஸ்தோபர் அன்ரனி மரியதாஸ்தமிழீழம் (யாழ் மாவட்டம்)வீரப்பிறப்பு :29.01.1966வீரச்சாவு : 09.06.1991
தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல்.
விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில்...
செம்மணியில் இன்று மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!
இதுவரையான அகழ்வின் மூன்று கட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளதுடன், அவற்றில் 302 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வில் 6 மனித எலும்புக்கூடுகளைக் கொண்ட மனித எச்சக்...
பாடகர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் திரண்டெழுந்த கலைஞர்கள்!
பாடகர் சங்கீதனின் கைதைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
ஈரான் தளங்கள் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்: ஈரானும் பதிலடி!
அமெரிக்க இராணுவத்தின் Apache உலங்கவானூர்தி வீழ்த்தப்பட்டதற்கான பதிலடியாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் நிலையங்கள்,கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு ஆதாரங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானிய ஊடகங்கள்,...
கட்டுரைகள்
இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப நாள் இன்று!
1990 ம் ஆண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பகாலகட்டம். தாயகத்தின் சகல மாவட்டங்களிலும் சண்டைகள் பரவலாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்மாவட்டம் கோட்டையைச் சுற்றி தளபதி பிரிகேடியர் பானு அண்ணை தலைமையில் உருவாக்கப்பட்ட...
லெப்.கேணல் டேவிட் அவர்களின் 35 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!
லெப்.கேணல் டேவிட்கிறிஸ்தோபர் அன்ரனி மரியதாஸ்தமிழீழம் (யாழ் மாவட்டம்)வீரப்பிறப்பு :29.01.1966வீரச்சாவு : 09.06.1991
தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல்.
விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில்...
ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் உயிர் நீத்த தியாகி பொன்.சிவகுமாரன்!
பொன்.சிவகுமாரன் அவர்கள் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர்...






























