பிரதான செய்திகள்
மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக ஒப்படைக்கக் கோரி மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்!
மன்னார் நிருபர்2026).08.07
ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரில்
"இலங்கை அரசே! எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்!"
நீண்டகாலமாக தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதற்காக அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் தொடர்ந்து போராடி வரும் மக்களின்...
லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகார வழக்கில் கோத்தாவிடம் விசாரணை!
லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகார வழக்கில் இணையம் வழியாக சாட்சியமளிக்குமாறு இனப்படுகொலையாளி முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவிற்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
வள்ளியம்மை திருக்கல்யாணப்...
16-வது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் மண் மீட்புப் போராட்டம்!
"எமது நிலம் எமக்கு வேண்டும்!மாற்றுக் காணி வேண்டாம், பூர்வீக நிலமே வேண்டும்!
மயிலிட்டி மக்களின் வாழ்வுரிமைக்கான பூர்வீக நில மீட்புப் போராட்டம் இன்று 16-வது வாரமாக வீரியத்துடன் தொடர்கிறது!
இப்போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு...
ஜெனிவா நீதிக்கான பேரணியில் பிரான்சிலிருந்து பங்குபற்றுவதற்கு உடன் பதிவு செய்யுங்கள்!
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு!எதிர் வரும் செப்ரெம்பர் 14 ஆம் நாள் திங்கட்கிழமை ஜெனிவா நீதிக்கான பேரணியில் பிரான்சிலிருந்து பங்கு பற்றுவதற்காக பேருந்துகள் இலவசமாக எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.தாயக தேசியக்கடமையாக...
செம்மணி மனித புதைகுழி என்புத் தொகுதிகளின் காலத்தை கணிப்பிடும் காபன் -14 பரிசோதனை முறைமை!
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட என்புத் தொகுதிகளுக்குரிய காலத்தை கணிப்பிடுவதற்காக காபன் -14 பரிசோதனை முறைமை மேற்கொள்வதற்காக மாதிரிகளை தெரிவுசெய்யும்போது எத்தனை மாதிரிகளை தெரிவுசெய்வது, எப்படி தெரிவு செய்வது, எங்கு பரிசோதனைகளை...
“செஞ்சோலை வளாகப் படுகொலை”க்கான விசாரணை மற்றும் நீதி கோரும் மனுவிற்கான கையெழுத்திடல்!
“ செஞ்சோலை வளாகப் படுகொலை”க்கான விசாரணை மற்றும் நீதி கோரும் மனுவிற்கான கையெழுத்து செயற்பாடு.ஒன்றை தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு முன்னெடுத்துள்ளது.
வணக்கம்!இது “ செஞ்சோலை வளாகப் படுகொலை”க்கான விசாரணை மற்றும் நீதி...
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கப் பயன்படுத்தப்பட்ட படகு விபத்து: 157 பேர் உயிருடன் மீட்பு!
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கப் பயன்படுத்தப்பட்ட படகு நேற்று காலை தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அப்படகில் இருந்த 150 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகு இங்கிலாந்திற்குள் நுழைய முயன்றபோது அதன்...
பூநகரி கிராமங்களை விழுங்கும் காற்றாலைத் திட்டம்: நேரில் வந்த தமிழ்த்தேசியமக்கள்முன்னணி!
பூநகரியின் பூர்வீகக் கிராமங்களான கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில் மற்றும் பொன்னவெளிப் பகுதிகள் இன்று பாரிய அழிவை எதிர்நோக்கியுள்ளன! பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் கிராஞ்சி கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடியிருப்புகளையும், பாரம்பரிய...
யாழில் இடம்பெற்ற மூதூர் 17 மனிதநேயப் பணியாளர்களின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 அன்று திருகோணமலை மூதூரில் "வறுமைக்கு எதிரான அமைப்பு" (ACF) நிறுவனத்தில் பணியாற்றி, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழ் நிவாரணப் பணியாளர்களின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கப் பயன்படுத்தப்பட்ட படகு விபத்து: 157 பேர் உயிருடன் மீட்பு!
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கப் பயன்படுத்தப்பட்ட படகு நேற்று காலை தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அப்படகில் இருந்த 150 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகு இங்கிலாந்திற்குள் நுழைய முயன்றபோது அதன்...
கட்டுரைகள்
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலைப் பிரகடனம்!
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை ...
தமிழர் தாயகப் பகுதிகளில் உச்சம்பெற்றுள்ள உந்துருளி விபத்து மரணங்கள்!
தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று உந்துருளி விபத்து மரணங்கள் உச்சமடைந்துள்ளன. இதில் குறிப்பாக மிகக்குறைந்த வயதுடைய இளைஞர்களே பலியாகிவருகின்றனர். இதுகுறித்த முகநூல் இடுகை ஒன்றை மாற்றம் இன்றி அப்படியே இணைத்துள்ளோம்.
முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த அந்தோனி...
அழிந்துவரும் புலி இனத்தை பாதுகாக்கும் “சர்வதேச புலிகள் தினம்” இன்று!
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் திகதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனாலேயே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது. ஒரு கப்பல் பறந்து விரிந்த...




























