பிரதான செய்திகள்
தமிழின விடியலை நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்சை இன்று வந்தடையும்!
மனித உரிமைகள் ஆணையகத்தின் 63 கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும்...
நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன தமிழ் குடும்பம் – இதுவரை எந்தத் தகவலும் இல்லை!
நேபாளத்தையும் திபெத்தையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காணாமல் போனவர்கள் சிட்னி நகரில்...
கையூட்டுக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நாமலுக்கு விளக்கமறியல்!
கையூட்டுக் (இலஞ்சம்) குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாமல்...
ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்!
(05.09,2013 - 05.09.2026)
புலத்தமிழ் சமூகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியே தமிழீழ விடுதலையை விரைவாக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், “அனைவரும் ஒன்றிணைந்து உங்ககள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்.” என்ற உருக்கமான வேண்டுகோளோடு 05.09.2013 அன்று...
ஐ.நா.நோக்கிய நீதிக்கான கவனயீர்ப்புப் பேரணிக்குத் தயாராகும் ஐரோப்பா வாழ் ஈழத் தமிழர்கள்!
ஐ.நா. நோக்கிய நீதிக்கான கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 14/09/2026 திங்கட்கிழமை 14.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் போராட்டத்தை பலப்படுத்த சுவிஸ், பிரித்தானியா, பிரான்சு, நெதர்லாந்து யேர்மன், பெல்சியம் உள்ளிட்ட ஐரோப்பியநாடுகளில்...
மட்டு. கிரான்குளத்தில் தோணி கவிழ்ந்ததில் மீனவர்கள் இருவர் பலி!
மட்டக்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த பகுதி மீனவர் சங்க தலைவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் நீந்தி கரை...
மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் பலி!
நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறை...
கிளிநொச்சியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் பலி !
உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் குறித்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில்...
யாழ். நல்லூரில் நினைவேந்தலுக்குத் தயாராகும் தியாக தீபம் நினைவுத்தூபி!
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி புது மெருகூட்டப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 15.09.2026 செவ்வாய்க்கிழமை தியாக தீபம் திலீபன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் ஆரம்பமாகவுள்ள மையை முன்னிட்டே...
ஜெனிவாவில் மீண்டும் ஒலித்த ஈழத்தமிழரின் நீதிக்குரல்!
ஜெனிவாவில் மீண்டும் ஒலித்த ஈழத்தமிழரின் நீதிக்குரல் – தொடரும் சிறிலங்கா அரசின், தமிழர்கள் மீதான மனிதவுரிமை மீறல்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 62ஆவது கூட்டத்தொடர் (2026 யூன், யூலை)...
ஈழச்செய்திகள்
புலம்பெயர் தேச செய்திகள்
உலகச்செய்திகள்
நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன தமிழ் குடும்பம் – இதுவரை எந்தத் தகவலும் இல்லை!
நேபாளத்தையும் திபெத்தையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காணாமல் போனவர்கள் சிட்னி நகரில்...
கட்டுரைகள்
சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பின் செம்மையான சாட்சியம் செம்மணி மனிதப் புதைகுழி!
தமிழர்களுக்கு கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பை இழக்கக் கூடாதுசெம்மணி மண்ணுக்குள் புதைந்திருப்பது மனித எச்சங்கள் மட்டுமல்ல. பல ஆண்டுகளாக விடை கிடைக்காமல் காத்திருக்கும் குடும்பங்களின் கேள்விகளும், போரின் இருண்ட காலத்தைச் சுற்றியுள்ள சந்தேகங்களும், இன்னும்...
“வீரமங்கை ” செங்கொடியின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!
நிரபராதித் தமிழர்களுக்கு விடுதலை நியாயம் வேண்டி 27.08.2011 அன்று தன் உடலை ஆகுதியாக்கி இன்று 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
தீக்குள் தன்னை தீனியாக்கி தீயவர்களின் கபட எண்ணங்களை உலகறியச் செய்து இனத்திற்காக, தமிழ்த்தாயின் விடுதலைக்காக...
ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத் தளபதி 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். விடு தலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பல வற்றின்...






























