பிரதான செய்திகள்

செம்மணியில் இன்று மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

0
இதுவரையான அகழ்வின் மூன்று கட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளதுடன், அவற்றில் 302 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இன்றைய அகழ்வில் 6 மனித எலும்புக்கூடுகளைக் கொண்ட மனித எச்சக்...

​பாடகர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் திரண்டெழுந்த கலைஞர்கள்!

0
​பாடகர் சங்கீதனின் கைதைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை...

வல்வெட்டித்துறையில் காவல்துறையினரின் அடாவடியை மீறி சங்கீதனின் விடுதலைக்கு குரல் எழுப்பிய மக்கள்!

0
​பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, வல்வெட்டித்துறை சந்தியில் இன்று (08.06.2026) காலை 10.30 மணியளவில் எழுச்சிமிக்க கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி 15 ஆக அதிகரிப்பு; 120 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

0
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. பிலிப்பைன்ஸ் மற்றும்...

பிரான்சில் தமிழ்ச்சோலைத் தேர்வர்களை வாழ்த்திய RER B தொடருந்து சேவை!

0
நேற்று நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத் தேர்விற்கு தோற்றச் செல்லும் எமது மாணவர்ச் செல்வங்களுக்கு RER B போக்குவரத்து குழுமம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.குறித்த தொடருந்துச் சேவையின் நேரத்திரையில் இவ்வாழ்த்து பொதுவான அறிவிப்பாக வெளியிடப்பட்டிருந்தது. இது...

ஜெயபுரத்தில் காணாமற்போன வனவள அதிகாரி கிணற்றில் சடலமாக மீட்பு!

0
கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த வனவள அதிகாரி (Forest Officer) ஒருவர், அவர் பணிபுரிந்த அலுவலகத்திற்கு மிக அருகாமையில் உள்ள காணி ஒன்றின் கிணற்றிலிருந்து இன்று சடலமாக...

ஓமந்தையில் ஆலயக் கதவை உடைத்து பூசை செய்த கும்பலை தட்டிக் கேட்ட பெண் படுகாயம்; மகன் குத்திக்...

0
ஓமந்தையில் கொடூரம்!! ஆலயக் கதவை உடைத்து பூசை செய்ய முற்பட்டகுழுவொன்று ! தட்டிக் கேட்ட குடும்பப் பெண் படுகாயம்!மகன்குத்தி கொலை! வவுனியா ஓமந்தையில் கொடூரம்: ஆலயத்தில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்றதை தட்டிக்கேட்ட தாய்...

சகாரா பாலைவனம் வழியாக சரக்குந்தில் பயணித்த 49 பேர் நீரின்றிப் பலி!

0
சகாரா பாலைவனம் வழியாக பயணித்த டிரக் (சரக்குந்து) ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடுமையான தண்ணீர் தாகம் காரணமாக உ யி ரி ழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நேற்றுமுன்தினம்...

பிரான்சில் மழைக்கு மத்தியில் இடம்பெறும் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2026!

0
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு கடும் மழைக்கு மத்தியில் இடம்பெறுகின்றது. இவர்களுள் இல்-து-பிரான்சின் (Île-de-France) தமிழ்ச்சோலைகளிலும், தனியார் பள்ளிகளிலும் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கும்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரலிசை இளைஞனின் விடுதலைக்காய் எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்!

0
அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாகப் பெரும்...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி 15 ஆக அதிகரிப்பு; 120 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

0
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. பிலிப்பைன்ஸ் மற்றும்...

கட்டுரைகள்

ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் உயிர் நீத்த தியாகி பொன்.சிவகுமாரன்!

0
பொன்.சிவகுமாரன் அவர்கள் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர்...

நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு இன்று!

0
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். யாழ்ப்பாணம்...

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள்!

0
சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்20.05.2026 இன்றாகும். "தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவடைந்தார்" என்கிற செய்தி 20.05.2008 மாலை புலிகளின்...

காணொளி