பிரதான செய்திகள்

பிரான்சு திரான்சி நகரில் இருந்து பெல்சியம் நோக்கி பேருந்து புறப்பட்டது!

0
உரிமைக்காக எழு தமிழா”பிரான்சில் திரான்சி தொடருந்து நிலையத்தில் இருந்து பெல்சியம் நோக்கி தமிழின ஆதரவாளர்கள் சற்று முன்னர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றார்கள். பௌத்த சிங்கள பேரினவாதத்தால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள...

பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் 2025/2026 கல்வி ஆண்டு நிறைவு நிகழ்வு!

0
பிரான்சு பாரிசு18 லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியில் 2025/2026 கல்வி ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று (21.06.2026) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதம நிர்வாகி திரு.செல்வகுமார் தலைமையில்...

யாழில் இடம்பெற்ற வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு!

0
வட்டுக்கோட்டை பிரகடனம் நிறைவேற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், இனறு 2026 ஜூன் 20 சனிக்கிழமை ""வட்டுக்கோட்டை 50 எழுச்சிமாநாடு"" யாழில் இடம்பெற்றது. .

யாழ்.செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச மேற்பார்வை வேண்டிப் போராட்டம்!

0
யாழ்ப்பாணம் சிந்தும் பாத்தி செம்பில் பெரும் எண்ணிக்கையிலான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் மிகப்பெரிய மனிதப்புதைகுழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச மேற்பார்வை வேண்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பொதுமக்கள் இன்று...

எதிர் வரும் யூன் 22 ஆம் நாள் பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியம் முன்பான போராட்டம்!

0
கோட்டாபயவின் கைது விவகாரமும், இழுத்து மூடப்படும் தமிழர் விவகாரமும்… எதிர் வரும் யூன் 22 ஆம் நாள் பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியம் முன்பான போராட்டமும். 2009 போர் முடிந்ததும், ஐநாவில் இலங்கை சமர்ப்பித்த பிரேரணை...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதை தடுக்க மனு தாக்கல் செய்த கோத்தா!

0
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்தல் மற்றும் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தம்மை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளாதிருத்தலைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

மக்களின் குறைகளை அறிய நேரில் செல்லும் எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

0
மக்களின் துயரங்களையும் தேவைகளையும் நேரில் அறிந்து கொள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார், இதேவேளை மக்களின் உரிமைகளுக்காக நடைபெறும் போராட்டங்களில் தோள் கொடுத்து நின்று, தொடர்ந்து மக்கள் சந்திப்புகள் மூலம் அவர்களின் குரலைக்...

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பாவிக்கத் தடை!

0
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று அறிவித்தார்.மெட்டா, டிக்டொக் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பெரும்பாலான தளங்களில், அணுகுவதற்கான வயதெல்லையை 13...

பிரான்சில் அகால மரணம் அடைந்த குட்டி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

0
பிரான்சில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் அகால மரணமடைந்த அமரர் வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (குட்டி) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று 15.06.2026 திங்கட்கிழமை வில்தனுஸ் நகரில் இடம்பெற்றது இந்நிகழ்வில் உறவுகள், நண்பர்கள்...

செம்மணி புதைகுழியில் கைக்குழந்தை மற்றும் சிறுவர்களின் என்புக்கூடுகள் மீட்பு!

0
செம்மணி மனிதப் புதைகுழியின் 25ஆம் நாள் அகழ்வாராய்ச்சியில் பேரதிர்ச்சி. இரு சிறுவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தையினுடையது உள்ளடங்கலாக 10 மனித என்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ​மீட்கப்படும் எலும்புகள் பலவும் உடைந்த நிலையில், சிதைக்கப்பட்டுக் காணப்படுகின்றன....

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பாவிக்கத் தடை!

0
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று அறிவித்தார்.மெட்டா, டிக்டொக் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பெரும்பாலான தளங்களில், அணுகுவதற்கான வயதெல்லையை 13...

கட்டுரைகள்

கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு!

0
ஈழத்தில் ஏழைக்குழந்தைகளுக்கு வாழும் தெய்வமாக இருந்த சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாக கணிக்கப்பட்டு எல்லோராலும் அன்புடன் அம்மா என்று...

திருகோணமலை வெருகல் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

0
காலங்கள் உருண்டோடினாலும், ஈழத் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களாக நிலைத்திருக்கும் கறுப்புப் பக்கங்களில் திருகோணமலை வெருகல் படுகொலை நாளும் ஒன்றாகும். பசியோடு இருந்த அகதி மக்களுக்கு உணவு கொண்டு சென்ற அப்பாவிப் பொதுமக்கள்...

‘மாமனிதர்’ துரைராசா அவர்கள் ஓர் அபூர்வமான மனிதர்!

0
"மாமனிதர் "பேராசிரியர் #அழகையா_துரைராசா அவர்கள் (10.11.1934 -11.06.1994 ) நினைவு நாள்-- தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர்....

காணொளி