பிரதான செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை 544 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 104-வது நாள் அகழ்வுப் பணியில் (12.08.2026)இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 544 மனித எலும்புக்கூடுகள்...
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் புகழுடலுக்கு யாழில் அஞ்சலி!
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் புகழுடலுக்கு யாழ் ஊடக அமையத்தில் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தின் தலைவராகவும் யாழ் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம்...
எம் முன்னோர்களுக்கு நன்றி செலுத்துவதே ஆடி அமாவாசை விரதமாகும்!
முன்னோர் வழிபாடு, பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். நாம் வணங்கி வழிபடும் தெய்வத்தை பார்க்க முடிவதில்லை. ஆனால் நம்மை பெற்றவர்களையும் அவர்களைப் பெற்ற நமது தாத்தா-பாட்டிகளான முன்னோர்களையும் பார்த்திருப்போம். இப்படி உறவாலும்...
அம்பாறை வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நிறைவு இன்று!
12.08.1990 அன்று இதே நாளில் அம்பாறை மாவட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இனவெறியர்கள் நடாத்திய கோரத்தாண்டவத்தில் 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் நாள் இன்றாகும்.
12.08.2008 அன்று 18...
சபேசனின் புகழுடலுக்கு யாழ். ஊடக அமையத்தில் இன்று இறுதி வணக்கம்!
கனடாவில் காலமான சிரேஷ்ட ஊடகவியலாளரும் யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமான ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களின் புகழுடல் தாயகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அவரது புகழுடல் ஊடகவியலாளர்கள் மற்றும் மக்கள் அஞ்சலிக்காக இன்று 11.08.2026 செவ்வாய்க்கிழமை...
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: நூற்றுக்கு மேல் மரணம்; ஐநூறுக்கும் மேல் படுகாயம்!
மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்த நாட்டையே நிலைகுலையச் செய்துள்ளது.
இவ்வனர்த்தத்தில் இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதோடு, 570 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கலியில் உள்ள மருத்துவமனையின் சிறுவர்கள் மற்றும்...
கனடாவில் சாவடைந்த ஊடகவியலாளர் சபேசனின் இறுதி நிகழ்வு யாழில்!
கனடாவில் கடந்த 30.07?2026 அன்று காலமான ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13.08.2026 வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள்...
“செஞ்சோலை வளாகப் படுகொலை”க்கான விசாரணை மற்றும் நீதி கோரும் மனுவிற்கான கையெழுத்திடல்!
“ செஞ்சோலை வளாகப் படுகொலை”க்கான விசாரணை மற்றும் நீதி கோரும் மனுவிற்கான கையெழுத்து செயற்பாடு.ஒன்றை தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு முன்னெடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு தெரிவித்துள்ளதாவது;-
வணக்கம்!இது “ செஞ்சோலை...
செஞ்சோலை வளாகப் படுகொலையின் 20 ஆவது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலும்!
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 20 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன்...
103 ஆண்டுகளாகத் தாகம் தீர்க்கும் நல்லூரான் தண்ணீர் பந்தல்!
நல்லூர் கந்தபெருமானின் மகோற்சவத்தை முன்னிட்டு, 103 ஆண்டுகால பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் நல்லூரான் தண்ணீர் பந்தல் மீண்டும் அடியவர்களின் சேவைக்காக எழுந்து நிற்கிறது.
மரங்கள்,பனை மரங்கள் ,கிடுகுகள் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களால், தொன்மை மாறாத...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: நூற்றுக்கு மேல் மரணம்; ஐநூறுக்கும் மேல் படுகாயம்!
மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்த நாட்டையே நிலைகுலையச் செய்துள்ளது.
இவ்வனர்த்தத்தில் இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதோடு, 570 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கலியில் உள்ள மருத்துவமனையின் சிறுவர்கள் மற்றும்...
கட்டுரைகள்
அம்பாறை வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நிறைவு இன்று!
12.08.1990 அன்று இதே நாளில் அம்பாறை மாவட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இனவெறியர்கள் நடாத்திய கோரத்தாண்டவத்தில் 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் நாள் இன்றாகும்.
12.08.2008 அன்று 18...
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
இச்சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.
முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச்...
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலைப் பிரகடனம்!
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை ...





























