பிரதான செய்திகள்
யாழில் இடம்பெற்ற மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணை இராணுவக்குழு அமைப்பினால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடர்...
“தமிழீழ தேசம்” என்ற விடுதலைப் பசிக்கும் தாகத்திற்கும், வெளிச்சத்திற்கும் நெய்யாக இருந்த தேனிசை!
பிரான்சுவாழ் தமிழீழ மக்களின் கண்ணீர் வணக்கம்! 28.04.2026தமிழகத்திலும், தமிழீழ தேசத்திலும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசத்திலும் தனது குரல் வளத்தால் வலுவையும், விடுதலை உணர்வையும் ஏற்படுத்தித் தக்க வைத்ததோர் உயிர் இன்று அடங்கிப்போய்விட்டது....
ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!
இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான மாமனிதர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 21 ஆண்டுகள் கடந்துவிட்டன. பிரபல ஊடகவியலாளரான சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள், பாதுகாப்பு மிகுந்த இலங்கைத்...
உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இணைந்த பேரறிவாளன்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
சிறையிலிருந்து விடுதலையான்பின் பேரறிவாளன் பற்றிய தகவல்கள் குறைவாகவே காணப்பட்டன.
இந்த நிலையில்,...
பிரான்சில் 3 தினங்கள் இடம்பெறவுள்ள தமிழ் புலன்மொழி வளத்தேர்வு – 2026
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு நடாத்தும் தமிழ் புலன்மொழி வளத்தேர்வு எதிர்வரும் 02.05.2026 சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இது தொடர்பான தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான கருத்தமர்வு...
பிரான்சில் இடம்பெறும் மாவீரர் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி!
பிரான்சு ஈழத்தமிழர் துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி. இன்று நடைபெறுகின்றது.
காலம் : 26/04/2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம் :- காலை 9.30 மணி
இடம் : parc...
தந்தை செல்வா அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார்....
பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற கிறித்தெய் பிராங்கோ தமிழ்ச்சங்க தமிழ்ச்சோலையின் 26வது ஆண்டு விழா!
பிரான்சில் கிறித்தெய் நகரில் பிராங்கோ தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடத்திய 26வது ஆண்டு விழா கடந்த 18/04/26 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.வரவேற்பு விளக்கேற்றலோடு பி.ப 2.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து...
ஆனையிறவு வெற்றிச் சமரின் 26 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று!
தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆனையிறவு தளம் வெற்றிகொள்ளப்பட்டதன் 26 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். 2000 ஆம் ஆண்டு இதேநாள் ஆனையிறவு பாரிய படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
சிறிலங்கா...
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல்: இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவு!
உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கட்டுவாப்பிட்டியில் உள்ள தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் கொச்சிக்கடை...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
அமெரிக்கா – ஈரான் பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை – அமெரிக்க துணை அதிபர்!
ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் விடிய...
கட்டுரைகள்
ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!
இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான மாமனிதர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 21 ஆண்டுகள் கடந்துவிட்டன. பிரபல ஊடகவியலாளரான சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள், பாதுகாப்பு மிகுந்த இலங்கைத்...
தந்தை செல்வா அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார்....
ஆனையிறவு வெற்றிச் சமரின் 26 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று!
தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆனையிறவு தளம் வெற்றிகொள்ளப்பட்டதன் 26 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். 2000 ஆம் ஆண்டு இதேநாள் ஆனையிறவு பாரிய படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
சிறிலங்கா...





























