பிரதான செய்திகள்
பிரான்சில் இடம்பெறவுள்ள மாவீரர் வீரவணக்க நிகழ்வு!
" ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து இந்த இலட்சியத்திற்காகப் போராடி அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத்தியாகம் செய்த மாவீரர்கள் மகாத்தானவர்கள்.''
அளவெட்டியில் உந்துருளி விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை பலி!
அதிவேகமாக உந்துருளியைச் செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் மின் கம்பத்துடன் மோதிய விபத்தில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
இச் சம்பவம்...
முல்லைத்தீவில் உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்து 16 வயது இளைஞர் பலி; 5 பேர் படுகாயம்!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர்...
ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழின அழிப்பின் 15வது ஆண்டு நினைவு கூரலும் சர்வதேச நீதிகேட்டு கவனயீர்ப்பும்!
ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 15வது ஆண்டு நினைவு கூரலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும் கடந்த
18/05/2023 ...
யாழில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி பலி: பிறந்த நாளில் துயரம்!
யாழ்ப்பாணத்தில் பிறந்த நாளன்று இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதியும் உதவியாளர்களும் உயிரிழப்பு!
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரபூர்வமாக...
பிரான்சு முல்கவுஸ் நகரில் இடம்பெற்ற மே 18 தமிழினஅழிப்பு நினைவேந்தல்!
பிரான்சின் முக்கிய நகரங்களில் ஒன்றான முல்கவுஸ் பகுதியில் மே18 தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18.05.2024 சனிக்கிழமை இடம்பெற்றது.
பிரான்சில் தமிழர் விளையாட்டுக் கழகம் 95 நடாத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்!
தமிழர் விளையாட்டுக்கழகம் 95 நடாத்திய இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் நேற்று கார்லே கோணேஸ் என்னும் இடத்தில் பிரெஞ்சு தமிழீழ தேசியக்கொடியேற்றல் மற்றும் பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றல்...
பிரான்சு செவ்ரோன் நகரில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தல்!
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் மே 18 பிரான்சில் நேற்று சனிக்கிழமை காலை 10.00மணிக்கு செவ்ரோன் நகரத்தில்...
பாண்டிச்சேரியில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தல்!
தாய்த் தமிழகம் பாண்டிச்சேரியில் மே 18 தமிழின அழிப்பின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (18.05.2024) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
திராவிடர் விடுதலைக்கழக...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதியும் உதவியாளர்களும் உயிரிழப்பு!
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரபூர்வமாக...
கட்டுரைகள்
பிரெஞ்சு வாழ் தமிழீழ மக்களாகிய நாமும் ஓரணியில் நின்று சர்வதேசத்திடம் நீதிகேட்போம்!
முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...
களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்….அப்பா !
15 ஆம் ஆண்டு நினைவுகளுடன் (15.05.2024).காவியத் தலைவன்ஓவியம் ஒன்று வரைந்தாராம்அதற்கு...
விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீடிப்பு: அர்த்தமற்றது; அறமற்றது – வ.கௌதமன்
விடுதலைப் புலிகள் மீதான மத்திய...