பிரதான செய்திகள்

தன்சானியா நாட்டில் சீரற்ற காலநிலைக்கு 155 பேர்வரை பலி!

கிழக்கு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழந்தனர்.

மட்டக்களப்பில் தந்தை செல்வா அவர்களின் 47 ஆவது நினைவு தினம் இன்று!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 47வது நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டது. தமிழரசுக்கட்சியின்...

முறிகண்டி பகுதியில் கோர விபத்து; இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறிலங்கா இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர்...

ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் பிரான்சு சேர்ஜி நகரில்!

ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்படவுள்ளது.

பிரான்சில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணிப் புறக்கணிப்பு!

பிரான்சில்; விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.தமது சேவைகளை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.

முன்னணியின் தேசப்பற்றாளர் கணேஸ் மாமா அவர்களின் இறுதி நிகழ்வு!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தேசப்பற்றாளர் இ.கணேசராசா கணேஸ் மாமா. இறுதி. அஞ்சலி நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

நெதர்லாந்தில் மகிழுந்து விபத்தில் இரு பெண் பிள்ளைகளின் தாய் பலி!

புத்தூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் இளம் தாய் நெதர்லாந்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்ற மகிழுந்து விபத்தில் உயிரிழந்துள்ளார்...

பிரான்சு நாட்டில் சிறப்பாக நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2024

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்,  தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சுடன் இணைந்து நடாத்திய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 20,21 ஏப்ரல் மாதம் சனி ஞாயிறு ஆகிய ...

தாயகத்தாய் அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நெவர்!

பிராங்கோ நெவர் தமிழ்ச்சங்கமும், நெவர் தமிழ்ச்சோலையும் இணைந்து 20-04-2024 அன்று சனிக்கிழமை 15:00 மணியளவில் தாயகத்தாய் அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்...

பிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் 2024!

தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்36 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல்...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

கட்டுரைகள்

தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை !

தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது -04.08.1987- 1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன்...

பலாலி படைத்தளத்தில் உள் நுழைந்து பெருந்தாக்குதலை நடாத்திய கரும்புலி மறவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று!

சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு...

தமிழர்கள் மேல் நடாத்தப்பட்ட கொடூரங்களே “கறுப்பு யூலை”

அனைவருக்கும் அன்பான வணக்கம்!1983-ம் ஆண்டு யூலை மாதம் சிங்களப் பேரினவாத...

காணொளி